போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சைலேந்திர பாபு
போராட்டத்தை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.…
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்: காவேரி மருத்துவமனை!
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்துள்ளதாகவும், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.…
மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள்பலி!
மெக்சிகோ நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 14 கடற்படை வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். மெக்சிகோ நாட்டு கடற்படையின் தி பிளாக் ஹாக்…
அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் எச்சரிக்கை!
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலைய வளாகத்தில் ரஷ்யப் படையினர் ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதோடு, அங்கிருந்து அதிரடி தாக்குதல் நடத்தி…