சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவன் கோவில்: நித்யானந்தா
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, வேலை செய்து கொண்டிருக்கிறது…
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதல்வர் நேரில் ஆய்வு!
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார் தமிழ்நாட்டில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் –…
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா 21 ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன்!
நேஷனல் ஹெரால்டு வழக்கில், வரும் 21 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, அமலாக்கத் துறை…
குடியரசுத் தலைவர் தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நெருக்கடி!
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக…
இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு?
இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும்…
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்!
கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு…
தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி
தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…
லீனா மணிமேகலைக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்!
திரைப்படத் தயாரிப்பாளர் லீனா மணிமேகலை உள்ளிட்டோர் ஆகஸ்ட் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது. கவிஞரும், இயக்குநருமான…
எலான் மஸ்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு!
டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்த எலான் மஸ்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது உலகின்…
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர்!
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 6.5 மீட்டர் உயரமுள்ள தேசிய சின்னத்தை நேற்று காலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். புதிய பாராளுமன்ற…