எடப்பாடி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!
ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு செய்ததாக எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் பழனிசாமி…
அசாமில் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல்: 8 பேர் பலி!
ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமில் கடந்த 9 நாட்களில் மட்டும் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு…
கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்!
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். கேரளா…
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது: அன்பில் மகேஷ்
பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தஞ்சாவூர் அரண்மனை…
சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா போராட்டம்!
கார் மீது `ஸ்கேன்’ தடுப்பு கட்டை விழுந்ததால் துவாக்குடி சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக…