இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழப்பு!
இத்தாலி நாட்டின் ஆல்பஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் மிகப்பெரிய…
தனியார் கைக்கு போகும் ஜெயின் கல்லூரியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்
அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம்…
கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!
கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா, ரவை போன்றவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக…
இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு: உலக சுகாதார மையம்
இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக…
6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ராம்நாத் கோவிந்த்!
கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.…