இத்தாலியில் பனிச்சரிவில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழப்பு!

இத்தாலி நாட்டின் ஆல்பஸ் மலைத்தொடரில் பனிப்பாறை சரிந்து விழந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் மிகப்பெரிய…

தனியார் கைக்கு போகும் ஜெயின் கல்லூரியைத் தடுத்து நிறுத்த வேண்டும்: சீமான்

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம்…

இளையராஜாவால் தமிழகத்துக்கு சிறப்பு: வைகோ!

இசைமேதை இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார் இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள…

தெற்கு குஜராத், மும்பையில் புரட்டிபோட்ட கனமழை!

தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநிலம் முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தெற்கு…

கோதுமை மாவு, மைதா, ரவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!

கோதுமையை தொடர்ந்து கோதுமை மாவு, மைதா, ரவை போன்றவை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக…

உத்தரபிரதேச மேல்-சபையில் காங்கிரசுக்கு உறுப்பினரே இல்லை!

கடந்த 113 ஆண்டுகளில், உத்தரபிரதேச சட்ட மேல்-சபையில் முதல் முறையாக காங்கிரசுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச சட்ட மேல்-சபை…

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்…

பிரதமர் நரேந்திரமோடிக்கு இளையராஜா நன்றி!

மாநிலங்களவை எம்.பி.யாக தன்னை நியமனம் செய்த பிரதமர் நரேந்திரமோடிக்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜாவை மாநிலங்களவை நியமன எம்.பியாக நியமித்து…

இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு: உலக சுகாதார மையம்

இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக…

6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ராம்நாத் கோவிந்த்!

கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.…

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு அண்ணாமலை போராடுவாரா?: வைகோ

சமையல் எரிவாயு சிலிண்டரின் மானியத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மதிமுக பொதுச் செயலாளர்…

ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு டிசம்பரில் போட்டித் தேர்வு!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக…

ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை!

ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஓசூர் அருகே நீட் தேர்வு பயத்தால் மாணவர்…

திமுக கழுத்தை பிடித்து தள்ளினாலும் காங்கிரஸ் போக மறுக்குது: அண்ணாமலை!

கூட்டணியிலிருந்து திமுக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் கூட போக மாட்டோம் என அடம்பிடித்து வருகிறது காங்கிரஸ் என பாஜக மாநிலத்…

உக்ரைன் போரில் பங்கேற்ற பிரேசில் மாடல் அழகி பலி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பிரேசில் மாடல் அழகி பலியானார்.…

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை: ரணில் விக்ரமசிங்கே

இலங்கை, அடுத்த ஆண்டு இறுதிவரை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நம்பிக்கை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். பொருளாதார…

இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது!

2 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.…

டெல்லி பள்ளி வகுப்பறைக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்!

டெல்லியில் உள்ள அரசுப்பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என கடந்த 2019-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கான பணியை பொதுப்பணித்துறை…