மோடியிடமும், பாஜகவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்: அமித் ஷா

குஜராத் கலவர வழக்கில், கடவுள் சிவன் விஷம் குடித்தது போன்ற வேதனையை தாங்கிக் கொண்டு, மோடி ஒரு வார்த்தை கூட பேசாமல்,…

ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: சீமான் கண்டனம்!

புதுச்சேரி ஜிப்மரில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழர்கள் இரண்டாம் தாயாக இருப்பதாக எங்களுக்கு தெரிகிறது என்று நாம் தமிழர்…

கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ப.சிதம்பரம்

கல்வி மற்றும் சுகாதாரத்தை மாநிலங்களின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.…

கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதா பொருட்களை ஏலம் விட சமூக ஆர்வலர் கடிதம்!

கர்நாடக அரசு கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு சமூக ஆர்வலர்…

நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு

நார்வேயின் ஓஸ்லோ நகரில் நேற்று மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். நார்வே தலைநகர்…

வங்கதேசத்தின் நீளமான பாலம் திறப்பு!

வங்கதேசத்தில் பத்மா நதியின் குறுக்கே கட்டப்பட்ட 6.15 கி.மீ. நீளம் கொண்ட பாலத்தை பிரதமா் ஷேக் ஹசீனா திறந்துவைத்தாா். வங்கதேச தலைநகா்…

சீனாவில் கொரோனா அதிகரிப்பால் குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!

சீனாவின் தென் கடற்கரை நகரமான மக்காவ்வில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் 12க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் சீல்…

150 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டோம்: ஜோ பைடன்

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கருத்துத் தெரிவித்து உள்ளார். 150…

ஆமதாபாத் குற்றப் பிரிவு அலுவலகத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்!

குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…

குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு மாயாவதி ஆதரவு!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவா் வேட்பாளா் திரெளபதி முா்முக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளாா். ஜூலை…

ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு வருகிறார்!

அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வருகை தர உள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள்…

இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

811 கோடி முறைகேடு: 4 ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்கு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய…

ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை

புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார். ஜிப்மர் வளாகத்தில்…

லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது போதுஐ.ஏ.எஸ்., அதிகாரி மகன் மரணம்!

பஞ்சாபில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரது மகன் மர்ம மரணம். பஞ்சாபில் முதல்வர்…

பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: மல்லிகார்ஜுன கார்கே

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 6 லட்சம் கோடி ரூபாய் வங்கி மோசடிகள் அரங்கேறி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ்…

நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது!

மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் நேற்று மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள்…

சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ்!

மகாராஷ்டிரத்தில் சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அக்கட்சி சாா்பில் பேரவை துணைத் தலைவரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இந்தக் கடிதம்…