சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: அன்புமணி
சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மருத்துவத்துறையில் 4000 காலி பணி இடங்கள் நிரப்பப்படும்: மா.சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4000 காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின்…
கொலம்பியா அதிபராக குஸ்டாவோ பெட்ரோ தேர்வு!
கொலம்பியா நாட்டில் நடந்த அதிபா் தோ்தலில் இடதுசாரி கட்சியைச் சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தென் அமெரிக்க நாடான…
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சைனஸ் தொந்தரவு…
கடலோர காவல் படையில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டா்!
இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் நேற்று திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது. இந்தியக்…
குடியரசுத் தலைவருடன் காங்கிரஸ் கட்சியினர் சந்திப்பு!
அக்னிபாத் திட்டத்தை கைவிட மத்திய அரசை அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் வீரர்களை…
அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக 24-ந் தேதி விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டம்!
‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் வரும் 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என…