சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்: அன்புமணி

சேதமடைந்த பள்ளிகளை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

ஆர்டர்லிகளை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு

போலீஸ்காரர்களை உயர் போலீஸ் அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக வேலை செய்ய வைப்பது குற்றமாகும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம். போலீஸ் குடியிருப்பில்…

மருத்துவத்துறையில் 4000 காலி பணி இடங்கள் நிரப்பப்படும்: மா.சுப்பிரமணியன்

மருத்துவத் துறையில் 1,021 டாக்டர்கள் உள்பட 4000 காலி பணியிடங்கள் உள்ளது. அதை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மருத்துவ தேர்வு வாரியத்தின்…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கால் விரல் அகற்றம்!

நீரிழிவு பிரச்சனையால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிட்டுள்ள…

ஏவுகணை இடைமறிப்பு சோதனையை நடத்திய சீனா!

தைவானுடனான பதற்றத்துக்கு மத்தியில் சீனா ஏவுகணை இடைமறிப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. சீனாவில் இருந்து பிரிந்து தனிநாடாக உருவான தைவானை தனது…

கொலம்பியா அதிபராக குஸ்டாவோ பெட்ரோ தேர்வு!

கொலம்பியா நாட்டில் நடந்த அதிபா் தோ்தலில் இடதுசாரி கட்சியைச் சோ்ந்த குஸ்டாவோ பெட்ரோ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். தென் அமெரிக்க நாடான…

இலங்கையில் 21-வது சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைப்பது தொடர்பான 21-வதுசட்ட திருத்தத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இலங்கையில் கடும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அறுவை சிகிச்சை!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டன் மருத்துவமனையில் சைனஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சன் சைனஸ் தொந்தரவு…

பிரதமா் மோடி ஹிட்லரைப் போல மடிவாா்: சுபோத் காந்த் சகாய்

ஜொ்மானிய சா்வாதிகாரியான அடாஃல்ப் ஹிட்லா் எவ்வாறு மரணமடைந்தாரோ, அதே போல பிரதமா் நரேந்திர மோடியும் மரணமடைவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும்…

கடலோர காவல் படையில் இணைந்த அதிநவீன புதிய ஹெலிகாப்டா்!

இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத்தில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டா் நேற்று திங்கள்கிழமை முதல் ரோந்து பணியில் இணைக்கப்பட்டது. இந்தியக்…

இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை: அமித்ஷா

இணைய பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். டெல்லியில், ‘இணைய பாதுகாப்பு…

பா.ஜனதாவுக்கென ஆயுதப்படை உருவாக்க முயற்சி: மம்தா பானர்ஜி

‘அக்னிபத்’ திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு…

111 கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து!

அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கோரி…

ஹிமாச்சல் பிரதேசத்தில் அந்தரத்தில் நின்ற ரோப் கார்: 11 பேர் மீட்பு!

ஹிமாச்சல் பிரதேசத்தில் தொழில்நுட்பக் காரணத்தால் நடு மலைப் பகுதியில் நின்ற ரோப் காரிலிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சோலன்…

குடியரசுத் தலைவருடன் காங்கிரஸ் கட்சியினர் சந்திப்பு!

அக்னிபாத் திட்டத்தை கைவிட மத்திய அரசை அறிவுறுத்துமாறு குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் வீரர்களை…

அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக 24-ந் தேதி விவசாயிகள் கூட்டமைப்பு போராட்டம்!

‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராகவிவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் வரும் 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

பினராயி விஜயனை தொலைபேசியில் அழைத்து நன்றி சொன்ன முதல்வர்!

கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார் கோயம்புத்தூர் மாநகராட்சி மக்களின் குடிநீர்…

ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என…