அரசு ஊழியர்கள் விமான பயணம் மேற்கொள்ள மத்திய அரசு புது உத்தரவு!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில், விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. தேவையற்ற செலவினங்களை…

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு!

பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்றார். பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை…

தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி மீது வலுவான சந்தேகம்: மத்திய மந்திரி

தங்கம் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என முதல்-மந்திரி பினராயி விஜயன் மீது வலுவான சந்தேகம் எழுவதாக மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி…

Continue Reading

ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர்: சரிதா நாயர்

ஸ்வப்னா சுரேசை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதானவருமான சரிதா நாயர் பரபரப்பு குற்றசாட்டை…

அக்னிபத் ஆள் சேர்ப்புக்கான அட்டவணையை வெளியிட்டது மத்திய அரசு!

அக்னிபத் திட்டம் வாபஸ் இல்லை என்றும், தீ வைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராணுவத்தில் இடம் கிடையாது என்றும் மத்திய…

ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி!

மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி…

அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை!

அக்னிபத் குறித்து தவறான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு…

நடுவானில் பறவை மோதியதால் தீப்பிடித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால், தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லிக்கு சென்ற…

செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி, டெல்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கில் நேற்று தொடங்கி வைத்தார். சர்வதேச…

வடமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு!

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்க…

இளைஞா்களின் அமைதி வழி போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: பிரியங்கா

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடும் இளைஞா்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். நாடே அவா்கள் பின்னால்…

அசாம் வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு!

அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்,…

பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் விடுதலை!

பாகிஸ்தான் சிறையில் நான்கு ஆண்டுகளாக இருந்த, 20 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாக, இந்திய…

வங்காளதேசத்தில் கனமழைக்கு 41 பேர் உயிரிழப்பு!

வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

கடலில் காற்றாலை மின் நிலையம்: தமிழக அமைச்சர் ஸ்காட்லாந்து பயணம்!

கடலில் காற்றாலை மின் நிலையம் அமைக்கும் தொழில்நுட்பம் குறித்து ஆராய, தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேற்று ஸ்காட்லாந்து புறப்பட்டு…

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க கடும் நடவடிக்கை: அன்புமணி

தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அரசும் காவல்துறையும் கட்டுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.…

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறுவாணி குடிநீர்த் திட்டப் பயனாளிகளுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட சிறுவாணி அணையில் நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டங்கள்…