பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்பு!
பிலிப்பின்ஸ் துணை அதிபராக டுடோ்த்தே மகள் பதவியேற்றார். பிலிப்பின்ஸ் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவின் மகள் சாரா (43), அந்த நாட்டின் துணை…
ஸ்வப்னா சுரேசை பின்னால் இருந்து யாரோ இயக்குகின்றனர்: சரிதா நாயர்
ஸ்வப்னா சுரேசை யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் கைதானவருமான சரிதா நாயர் பரபரப்பு குற்றசாட்டை…
ஸ்மிருதி இரானிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி!
மத்திய மந்திரி ஸ்மிருதி இரானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிருதி…
நடுவானில் பறவை மோதியதால் தீப்பிடித்த விமானம் அவசரமாக தரையிறக்கம்!
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால், தீப்பிடித்து எரிந்ததால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லிக்கு சென்ற…
வடமாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு!
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களும், வன்முறையும் அரங்கேறி வருகிறது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்க…
இளைஞா்களின் அமைதி வழி போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு: பிரியங்கா
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடும் இளைஞா்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். நாடே அவா்கள் பின்னால்…
அசாம் வெள்ளத்திற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு!
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மாநிலம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால்,…
வங்காளதேசத்தில் கனமழைக்கு 41 பேர் உயிரிழப்பு!
வங்காளதேசத்தின் வடகிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாது கனமழை கொட்டி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…