காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் பேச்சுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பேச்சுக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள…
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காய்ச்சல், அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை…
அறநிலையத்துறையில் பல முறைகேடுகள் நடந்துள்ளன: பொன்.மாணிக்கவேல்
உலக சிவனடியார்கள் திருக்கூட்ட முப்பெரும் விழா என்ற ஆன்மிக நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் அறநிலையத் துறை…
கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் மிச்சமிருக்கிறது: கவர்னர்
இந்திய கிராமங்களில்தான் கலாச்சாரமும் பண்பாடும் இன்னமும் மிச்சமிருக்கிறது என, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். கவர்னர் ஆர்.என்.ரவி தென்காசி மாவட்டம் குற்றாலம்…
கூகுளுக்கு மெக்சிகோ நீதிமன்றம் ரூ.1910 கோடி அபராதம்!
அவதுாறு பதிவு வெளியிட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 1910 கோடி அபராதம் விதித்து மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டது. மெக்சிகோவை சேர்ந்த வழக்கறிஞர்,…
சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விடுவிப்பு!
தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிஉதவி வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில், சாம்பல் பட்டியலில் இருந்த பாகிஸ்தான், தற்போது விடுவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின்…
மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றம்: சபாநாயகர் ஓம் பிர்லா
17-வது மக்களவையில் இதுவரை 149 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா பெருமையுடன் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தின் தற்போதைய மக்களவை 17-வது மக்களவை…
ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும்: மத்திய அமைச்சா்
ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். இதுகுறித்து த்திய தொலைத்தொடா்புத் துறை…
ஜூலை 1 முதல் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
ஜூலை 1ஆம் தேதி முதல் பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட உள்ளது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்…