ரூ.1000 உரிமைத்தொகைக்கு 1.06 கோடி பெண்கள் தேர்வு: முதல்வர் ஸ்டாலின்!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 1.06 கோடி பெண்கள் பயனடைவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். குடும்ப பெண்களுக்கு உரிமைத்…

காவிரி விவகாரத்தில் தேவையற்ற பிரச்சினையை கிளப்பும் தமிழகம்: சித்தராமையா

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகம் தேவையற்ற பிரச்சினையை கிளப்புகிறது என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக…

உள்நாட்டு பிரச்சினைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே

ஜி-20 மாநாடு முடிந்து விட்டதால் மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே…

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து நடந்த முழுஅடைப்பு!

சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திராவில் நடந்த முழுஅடைப்பு அமைதியாக முடிந்தது. பஸ்கள் ஓடின. அலுவலகங்கள் இயங்கின. ஆந்திர மாநில முன்னாள்…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி!

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி…

ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி உதயநிதிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தன்மீது…

சேகர் பாபு எதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க வேண்டும்: அண்ணாமலை

சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கு வந்து சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான் என்று திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணி பேசுகிறார். ஆனால்…

எனது வேதத்தை எதிர்த்து நிற்கும் எந்த மதத்தையும் நான் எதிர்ப்பேன்: சீமான்

எனது வேதம் எனக்கு தெரியும். அதற்கு எதிராக வந்தால் அது இஸ்லாமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவமாக இருந்தாலும் சரி.. நான் எதிர்ப்பேன்என்று…

மோகன் பகவத்துக்கு இடஒதுக்கீட்டின் மீது திடீர் கரிசனம் ஏன்?: கீ.வீரமணி

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இட ஒதுக்கீட்டின் மீது தனிக் கரிசனம் ஏன்? என திராவிடர் கழகத்தின் தலைவர் கீ. வீரமணி…

Continue Reading

நடிகை கவுதமிக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் அபகரிக்கப்பட்டதாக புகார்!

ஸ்ரீபெரும்புதூரில் தனக்கு சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான நிலம் அபகரிக்கப்பட்டு உள்ளதாக நடிகை கவுதமி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு…

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி குறித்து ஏ.ஆர். ரகுமான் வேதனை!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நிகழ்வில் நடந்த குளறுபடிகள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை…

சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்!

சூரி நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை…

விஜய்யின் ‘தளபதி 68’ படத்தின் நாயகி சினேகா?

விஜய்யின் ‘தளபதி 68’ பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.…

Continue Reading

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் டெல்லியில் கோயிலில் சிறப்பு வழிபாடு!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் சேர்ந்து இன்று டெல்லியில் உள்ள முக்கிய இந்து கோயில்…

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிப்பு!

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 2-ம் தேதி 11.50…

Continue Reading

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின்

இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில்…

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என மருத்துவ மாணவர்களிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சென்னை மருத்துவ கல்லூரியில்…

உதயநிதி ஒரு பரிட்சையாவது எழுதிருக்காரா?: அண்ணாமலை

படித்த அறிவார்ந்த ஒருவருக்குத்தான் கல்வித் துறையை அளிக்க வேண்டும். ஆனால், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தரப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு தரப்பட்டது தெரியுமா?.…