சென்னை போர்டு ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

மறைமலை நகர் ஃபோர்டு கார் தொழிற்சாலை இம்மாதம் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று வேலை…

பாடகர் கே.கே. மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பன்முகப் பாடகர் கே.கே.யின் அகால மரணம் குறித்து அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின்…

சென்னை அருகே லாரியை ஏற்றி 2 வாலிபர்கள் கொலை!

சென்னை அருகே லாரியை ஏற்றி 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம் பகுதியில்…

இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்ட வாலிபர் உள்பட 2 பேர் கைது!

ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்ட வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இலங்கை வவுனியா அருகே…

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக இன்றுமுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள வைகை…

கறுப்பு சருமம் தான் ஆரோக்கியமானதா?!

செக்கச்சிவந்த மேனியைத்தான் இன்றைய தலைமுறையினர் பெரிதும் விரும்புகிறார்கள். கறுப்பாக இருப்பவர்கள், ‘ஏம்மா என்னை மட்டும் கறுப்பா பெத்த?’ என்று தங்களது அம்மாவிடம்…

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ..!

முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ உண்ணவேண்டிய அழகான உணவுகள்..! * வைட்டமின் ஈ சத்து நிறைந்த பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு போன்ற கொட்டை…

பிரதமர் மோடி அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும்: சஞ்சய் ராவத்

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை கைவிட்டால் பல பிரச்சினைகள் தீரும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார். மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தின் 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

பணமோசடி வழக்கு தொடர்பாக, தீவிரவாத அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ப் இந்தியா (பிஎப்ஐ) உடன் தொடர்புடைய 23 வங்கிக் கணக்குகளை அமலாக்க…

வாகனத்திற்குள் குண்டு வெடித்ததில் 3 ராணுவ வீரர்கள் காயம்!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் இருந்த தனியார் வாகனத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்து 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.…

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 4 பேர் பலி, 15 பேர் காயம்!

சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் இறந்தனர்; 15 பேர் காயம் அடைந்தனர். தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள…

பாலஸ்தீனத்தில் கத்தியுடன் வந்த பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை பகுதியில் கத்தியுடன் வந்த பெண்ணை இஸ்ரேல் ராணுவ வீரர் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு அரசு…

ரசாயனங்களை பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து: இந்தியா எச்சரிக்கை!

உயிர் கொல்லும் ரசாயனங்களை பயங்கரவாதிகள் பேரழிவு ஆயுதங்களாக பயன்படுத்தும் ஆபத்து உள்ளதாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா எச்சரித்து உள்ளது.…

படையெடுத்து வந்தவர்களை பற்றி பக்கம் பக்கமாக உள்ளது: அக்சய்குமார்

நமது வரலாற்று பாடப்புத்தகங்களில் இந்திய மன்னர்கள் பற்றி எந்த குறிப்பையும் காணவில்லை. படையெடுத்து வந்தவர்கள் பற்றி பக்கம் பக்கமாக உள்ளது என…

ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன்: ஹர்திக் பட்டேல்

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் தேசத்தின் உன்னத பணிக்கு ஒரு சிறிய ராணுவ வீரனாக செயல்படுவேன் என ஹர்திக் பட்டேல்…

அமெரிக்கா மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

மருத்துவமனை வளாகத்தில் புகுந்த மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இ்ந்த சம்பவத்தில் 4 பேர்…

ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள்!

வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா மந்திரி சபையில் 13 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்து முடிந்த…

100-வது நாளாக தொடரும் ரஷ்யா – உக்ரைன் போர்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள தற்போது 100-வது நாளை எட்டியுள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது…