பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து புதிய உச்சம்: ஐ.நா.

கடந்த ஆண்டு, உணவின்றி வாடியோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியதாக ஐ.நா., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உணவுப் பஞ்சம் குறித்து ஐ.நா.,வின்…

நெருப்புடன் விளையாட வேண்டாம்: மம்தா பானர்ஜி

மேற்குவங்காளம் மற்ற மாநிலங்களை விட சிறந்த நிலையில் உள்ளது. நெருப்புடன் விளையாட வேண்டாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை…

ஏமனில் துாக்கு தண்டனையிலிருந்து கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை: ஜெய்சங்கர்

ஏமனில், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள நர்சை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் . கேரள…

இஸ்ரேல் சுதந்திர தின கொண்டாட்டத்தில் தாக்குதல்: 3 பேர் பலி

இஸ்ரேலில் சுதந்திர தினத்தன்று நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் 1948 மே 14-ம்…

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க சதி!

ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையை சீர்குலைப்பதற்காக தீவிரவாதிகள் எல்லை தாண்டி சுரங்கப்பாதை அமைத்திருந்ததை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டறிந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் ஆண்டுதோறும்…

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு உடனடி ஒப்புதல் தரவேண்டும்: சீமான்

7 பேர் விடுதலைக்கான தீர்மானத்துக்கு கவர்னர் உடனடி ஒப்புதல் தரவேண்டும் என, சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம்!

சென்னையில் ரூ.150 கோடி செலவில் பைசர் நிறுவனத்தின் ஆய்வு மையம் அமைக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக மக்களுக்கு தடுப்பூசி…

என்.எல்.சி நிர்வாக பயிற்சியாளர் பணி: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட…

10, 12 பொதுத்தேர்வில் சாதிப்போருக்கு இலவச ஹெலிகாப்டர் பயணம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 10 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் இலவசமாக ஹெலிகாப்டர் பயணம் செய்ய…

போலீசார் உஷாராக இருக்க வேண்டும்: சென்னை போலீஸ் கமிஷனர்!

கிரிப்டோ கரன்சி எனும் மெய்நிகர் பணம் மோசடி கும்பலிடம், இரண்டு போலீசார் 1.45 கோடி ரூபாயை இழந்துஉள்ளனர். மற்ற போலீசார் உஷாராக…

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி கடிதம்!

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இலங்கை பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார…

ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை, முருங்கை மரம் நட கோரி வழக்கு!

நூறு நாள் வேலை திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் பனை மரங்களையும், முருங்கை மரங்களையும் நட உத்தரவிடக்…

தேசத் துரோக சட்டத்தை ரத்து செய்ய முடியாது: மத்திய அரசு

தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு கட்டாயம் இருக்க வேண்டும். அது தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் உருவாக்கலாம்…

இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம்!

திபெத் எல்லைப் பகுதிகளில் பணியாற்றுவதற்காக, இந்தி மொழி தெரிந்தவர்களை தேர்வு செய்ய சீனா தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

இலங்கையில் இன்று கடையடைப்பு போராட்டம்!

இலங்கை அரசு பதவி விலக கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில்,…

ராஜஸ்தானில் கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கு தொடர்பாக ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி…

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தொகுதி மறுவரையறை நிறைவு; ஜம்முவில்-43 காஷ்மீரில்-47 சட்டசபை தொகுதிகள்! காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த…

பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது என்பதை தெளிப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்…