பீகாரில் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை!

தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய…

போராட்டங்கள் மூலமே அந்நிய நேரடி முதலீடுகளை தடுக்க முடியும்: திருமாவளவன்

போராட்டங்கள் மூலமே சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை தடுக்க முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…

அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை!

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சராக அண்மையில்…

தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்தி காட்டுவோம்: ஹெச்.ராஜா

தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்தி காட்டுவோம்: ஹெச்.ராஜா தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேசத்தை நடத்தி காட்டுவோம் என பாஜக ஹெச்.ராஜா…

மாணவி பலி; மதுரையில் ஷவர்மா கடைகளில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு!

மதுரை ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அண்டை மாநிலமான கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16…

நெல்லை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு!

நெல்லை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு.உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்கப்படும்…

மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை!

மதுரை ஆதீனம் போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரிக்கை! தமிழ்நாட்டில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…

வணிகர் நலனை காப்பதில் அக்கறை கொண்டது திமுக!: முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் வணிகர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். திருச்சியில் இன்று…

முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

முதுநிலை மருத்துவ நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்…

எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவன் விடுதியில் தற்கொலை!

மறைமலைநகர் அருகே எஸ்.ஆர்.எம் பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த…

அம்பேத்கர் சட்ட பல்கலை: துணைவேந்தரை நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல்

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரை முதல்அமைச்சர் நியமிப்பதற்கான சட்ட திருத்த மசோதா சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு டாக்டர்…

கூகுள் நிறுவனத்துடன் கைகோர்க்கும் பள்ளி கல்வித்துறை!

கூகுள் நிறுவனத்துடன் பள்ளிக் கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில்…

பள்ளிகளில் மத மாற்றம்: கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக அரசு!

பள்ளிகளில் மத மாற்றம் செய்யபடுவதாக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது…

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு; 42 ஆசிரியர்கள் கைது

ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் 42 அரசு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 27ம் தேதி…

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி வாழ்த்து!

பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக அதிபராக பதவி ஏற்ற இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர்…

சூர்யா, ஜோதிகா மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு!

ஜெய்பீம் படத்தில் வன்னியர்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறப்பட்ட வழக்கில் நடிகர் சூர்யா- ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு…

இந்தியாவில் பரிதாபகரமான நிலையில் பத்திரிகை சுதந்திரம்!

பத்திரிகை சுதந்திரம் அதிகம் இருக்கும் நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா கடந்த ஆண்டை காட்டிலும் 8 இடங்கள் பின்னோக்கி சென்று 150…

பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைப்பதை கைவிட வேண்டும்: சீமான்

பாசன நீர்வழி தடங்களில் கான்கிரீட் தளம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…