இந்தியாவின் நிலைமை சரியில்லை: மம்தா பானர்ஜி

இந்தியாவின் நிலைமை சரியில்லை என்றும், எனினும் பயப்படாமல் போராட வேண்டும் என்றும், மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க தலைநகர்…

அனைத்து சிறைகளிலும் ‘ஜாமர்’ பொருத்த வேண்டும்: மத்திய அரசு

சிறையில் செல்போன் பயன்பாட்டை தடுக்க ‘ஜாமர்’ பொருத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. சிறையில் செல்போன்…

உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள்: பிரதமர் மோடி

உக்ரைனில் நடைபெற்று வரும் சண்டையை உடனடியாக நிறுத்துங்கள் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி 3 நாள்…

டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும்: எலான் மஸ்கின்

டுவிட்டரை தொடர்ந்து பயன்படுத்த சிறிதளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தின்…

விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம்: பில்கேட்ஸ்

விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார் உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும்…

இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி : விஜயகாந்த்

இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…

மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெயில் காலத்தில் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மது அருந்துவதை குறைத்துக்கொள்ளுங்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடைக்காலம்…

இலங்கைக்கு நிதி உதவி வழங்க தி.மு.க. ரூ.1 கோடி நன்கொடை!

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்க தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி வழங்குவதாகவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வழங்குவதாகவும்…

நிலக்கரி தட்டுப்பாடு: தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறையால் 4 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட…

வடகொரியாவின் சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை -தென் கொரியா மற்றும் ஜப்பான் அச்சம்

சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று வடகொரியாவால் புதன்கிழமை ஏவப்பட்டதாக தென் கொரிய மற்றும் ஜப்பானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…

தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்கள் கைது!

தமிழகம் வர முயன்ற 14 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து…

பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும்: அர்ஜூன் சம்பத்

தருமபுரம் ஆதீன விவகாரத்தில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி தடை உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் கூறினார். மயிலாடுதுறை மாவட்டத்தில்…

மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரை

நரம்பியல் நிபுணர் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜேம்ஸ் சதீஷ்குமாருக்கு புழல் சிறையில் முதல் வகுப்பு வழங்க…

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் போனிகபூர் சந்திப்பு!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல…

இலங்கை எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதையடுத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்க திட்டம் -அமெரிக்கா எச்சரிக்கை

கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை இணைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னதாக,…

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைன் தீவிரமாக இல்லை -ரஷ்ய ஜனாதிபதி

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் உக்ரைன் தீவிரமாக இல்லை -ரஷ்ய ஜனாதிபதி ரஷ்ய தரப்பு இன்னும் உரையாடலுக்கு திறந்தே உள்ளது என்று மக்ரோனிடம்…

உக்ரைன் போர்: புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் விருப்பம்

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போப்…