ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் : கி.வீரமணி
தமிழ்நாட்டில் தனி அரசியல் நடத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்க்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என தி.க. தலைவர்…
Continue Reading
அமித்ஷா தமிழக மண்ணில் கால் வச்சதுமே முதல்வருக்கு காய்ச்சல் வந்துடுச்சு: அண்ணாமலை!
வேலூரில் நடைபெற்ற 9 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று முதல்…
மத்திய அரசின் கட்டுப்பாடுகளை அப்படியே ஏற்றது முந்தைய அதிமுக அரசு: மு.க.ஸ்டாலின்
மத்திய அரசின் கட்டுப்பாடுகளுக்கு கண்ணை மூடிக் கொண்டு கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் கையெழுத்துப் போட்டு விட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.…
தமிழரை பிரதமர் ஆக்குவோம், 25 இடங்கள் இலக்கு: அமித் ஷா
மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.…
ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது: சீமான்
ஆளுநர் ஐ.பி.எஸ். எப்படி தேர்ச்சி பெற்றார் என்பது எனக்கு சந்தேகமாக உள்ளது என்று சீமான் கூறினார். திருச்சி விமான நிலையத்தில் நாம்…
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாட்டோம்: சாக்சி மாலிக்
பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சாக்சி மாலிக் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும்,…
மத்திய அரசின் அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களில் அமல்படுத்தப்படும்: கெஜ்ரிவால்
டெல்லியில் அமல்படுத்தப்பட்ட அவசர சட்டம் விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும் என அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் முதல் மந்திரி…
அணை உடைப்புக்கு பிறகு உக்ரைன் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது: ஐ.நா. சபை
உக்ரைனின் காகோவ்கா அணை இடிந்து விழுவதற்கு முன்பு இருந்ததை விட, உக்ரைனில் மனிதாபிமான நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று ஐ.நா.…
குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: முக.ஸ்டாலின்!
குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக முன்னேறியிருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். குழந்தைத் தொழிலாளர்…
திட்டங்கள் எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்காதது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு: குஷ்பு
விவசாயிகளுக்கு வருடம் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்குமான அரசு எல்லா மாநில வளர்ச்சிக்குமான…
அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானை குற்றவாளியா?: துரை வைகோ!
அரிசி கொம்பன் எனும் அரிகொம்பன் யானைதான் உண்மையான குற்றவாளியா? என விவாதத்தை தொடங்கி வைத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை…
அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் சித்தராமையா!
கர்நாடகத்தில் இன்று முதல் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்து தங்களது 5 முக்கிய வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியை…
தமிழர்களுடனான நல்லிணக்க திட்டங்களை விரைவுபடுத்த விக்ரமசிங்கே உத்தரவு!
தமிழர் நல்லிணக்க திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அதிபர் ரணில் விக்ரமசிங்கே ஆய்வு செய்தார். இலங்கையில் பல ஆண்டுகளாக நீண்டு…
ஜூலை 2ம் தேதி பிரம்மாண்ட ஆடியோ லான்சுக்கு தயாராகும் மாவீரன்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’. இப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் தற்போது…
இன்று இரவு 7 மணிக்கு டிரைலரை வெளியிடும் தலைநகரம் 2 படக்குழு!
சுந்தர். சி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தலைநகரம் -2’. இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. பல வெற்றி படங்களை…
Continue Reading
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து…
தமிழகத்தில் செயற்கையான மின் தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
வெளிமார்க்கெட்டில் மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்கையான ஒரு மின் தட்டுப்பாட்டை திமுக அரசு ஏற்படுத்துகிறதோ என்ற சந்தேகம் தமிழக…
மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்கிறார் தமிழ்நாடு ஆளுநர்: துரை வைகோ!
தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் மாணவர்களுக்கு உரிய காலத்தில் பட்டம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்து மாணவர்களின் எதிர்காலத்தில் அரசியல் செய்கிறார் தமிழ்நாடு ஆளுநர்…
