மணிப்பூரில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணித்த குக்கி இனக் குழுவினர்!

மணிப்பூரில் ஆளுநர் தலைமையில் ஒன்றிய அரசு அமைத்துள்ள அமைதி குழுவை புறக்கணிப்பதாக குக்கி இனக் குழுவினர் அறிவித்துள்ளனர். மணிப்பூரில் இரு பிரிவினரிடையே…

மாம்பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும்!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் உலகின் மிகவும் பிரபலமான மற்றும் சுவையான பழங்களில் ஒன்றாகும். அவற்றின் கவர்ச்சியான வடிவம், இனிப்பான சுவை மற்றும்…

அகம் நோய் தீர்க்கும் அகத்தி கீரையின் அற்புத பலன்கள்!

அகத்தில் உள்ள நோய்களை தீர்க்கக்கூடிய ஆற்றல் இதில் இருப்பதால், இதற்கு அகத்தி கீரை என்ற பெயர் வந்தாக கூறப்படுகிறது. வருடம் முழுவதும்…

விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து பாமக…

குழந்தை தொழிலாளர் என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய வேண்டும்: திருமாவளவன்

குழந்தை தொழிலாளர்முறை என்னும் கொடிய அவலத்தை முற்றாகத் துடைத்தெறிய முன்வர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச…

தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை: அண்ணாமலை!

தேசிய ஜனநாயக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா். மத்திய அமைச்சா் அமித் ஷாவை…

தமிழ்நாட்டுக்கு பாஜக அரசு எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம்: டி.ஆர். பாலு

தமிழ்நாட்டுக்கு மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் எதுவுமே செய்யவில்லை என அமித் ஷா வாக்குமூலம் அளித்துள்ளதாக திமுக…

மக்களவை தேர்தல் பிரச்சாரம் ஜூன் 23-ல் தொடக்கம்: கே.பாலகிருஷ்ணன்

ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!

போலி சேர்க்கை கடிதங்களைப் பெற்று கனடாவில் உயர் கல்வி படிக்கச்சென்ற 700 மாணவர்கள் நாடு கடத்தப்பட இருந்தனர். இந்நிலையில் கனடாவில் இருந்து…

திருவண்ணாமலை அருகே மனைவியை தாக்கியதாக ராணுவ வீரர் புகார்: எஸ்பி மறுப்பு!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படைவீடு கிராமத்தில் வசிப்பவர் ராணுவ வீரர் எம்.பிரபாகரன். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர், தனது…

மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி

அரசு நிர்வாகம் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

கொலம்பியா காட்டில் விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் மீட்பு!

கொலம்பியாவில் அமேசான் காட்டில் 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் அந்நாட்டு வீரா்களால்…

தலிபான் ஆட்சியில் சுதந்திரமாகச் செயல்படும் பயங்கரவாத இயக்கங்கள்: ஐ.நா.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பயங்கரவாத இயக்கங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதால் அந்த நாட்டிலும், பிராந்தியத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில்…

ஹீரோ இமேஜை உயர்த்தவே தமிழ் சினிமாவில் கதை எழுதப்படுகிறது: கவுதம் வாசுதேவ் மேனன்

தமிழில் பல படங்கள், ஹீரோக்களுக்காகவே எழுதப்படுகிறது. அவர்களின் இமேஜை உயர்த்தும் வகையில் கதைப் பின்னப்படுகிறது என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்…

நயன்தாராவுடன் லாங் டிரைவ் செல்ல வேண்டும்: ஆர்யா

தன்னுடன் சேர்ந்து நடித்த நயன்தாரா பற்றிய ரகசியம் ஒன்றை கூறியிருக்கிறார் ஆர்யா. நயன்தாராவும், ஆர்யாவும் சேர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா…

உயிர்வாழ் சான்றிதழ் குறித்த அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.…

முடிவு செய்யும் அதிகாரம் அதிமுவிடம் தான் உள்ளது: ஜெயக்குமார்

தமிழகத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளிலாவது வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அமித்ஷா பாஜகவினர் மத்தியில் பேசியது குறித்து ஜெயக்குமார் கருத்து…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும்: விஜயகாந்த்

12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக…