12 மணி நேரமாக வேலை நேரம் நீட்டிப்பு: தமிழக அரசுக்கு கீ.வீரமணி கண்டனம்!

12 மணி வேலை நேரத்தை திமுக அரசு இன்று கொண்டு வந்தது முதல் கூட்டணிக்கட்சிகள், எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.…

பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்: ஜெயக்குமார்!

திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் முதல்வரின் மகனும், மருமகனும் பல கோடி ருபாய் சம்பாதித்துள்ளதை குறித்து விசாரணை நடத்த வேண்டும்…

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது: மு.க.ஸ்டாலின்

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.…

இங்கிலாந்தின் புதிய துணைப்பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்!

டொமினிக் ராப் ராஜினாமா செய்ததை அடுத்து ஆலிவர் டவுடன் இங்கிலாந்து துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தின் துணை பிரதமரும், நீதித்துறை மந்திரியுமான…

ஜனாதிபதி திரவுபதி முர்மு ரம்ஜான் வாழ்த்து!

சமுதாயத்தில் சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வுகளை மேம்படுத்த ரம்ஜான் திருநாளில் உறுதி எடுப்போம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

புல்வாமா அட்டாக்: சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்!

புல்வாமா தாக்குதல் நடைபெற்றதும், அதற்கு அடுத்து வந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையும் அம்பலப்படுத்திய சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.…

தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞரை போல வந்து…

சூடான் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச் செயலருடன் அமைச்சா் ஜெய்சங்கா் பேச்சு!

ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸை வியாழக்கிழமை நேரில் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் நிலவரம்…

சூடானில் 72 மணிநேர தற்காலிக போர் நிறுத்தம் அமல்!

சூடானில் ராணுவம் – துணை ராணுவத்துக்கு இடையேயான மோதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்றான…

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்தார். 2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20ஆம் தேதி தாக்கல்…

சிறுவாணி ஆற்றில் கேரளா கட்டும் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும்: அன்புமணி

சிறுவாணி ஆற்றில் கேரளா கட்டும் தடுப்பணையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்…

ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே.சுரேஷின் கோரிக்கை மனு நிராகரிப்பு!

ஆருத்ரா மோசடி வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர்…

கலாஷேத்ரா: ஹரி பத்மனின் ஜாமீன் மனு மீது போலீஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கைதான கலாஷேத்ரா கல்லூரி உதவி பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை…

சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டசபையில் எதிர்ப்புகளுக்கிடையே 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுக்க தற்போது…

நான் மணிரத்னத்தின் குந்தவை: த்ரிஷா!

நான் மணிரத்னத்தின் குந்தவை என்று பெருமையாக சொல்வேன் என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர்…

நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி!

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம்…

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் சோதனையின் போது வெடித்துச் சிதறியது!

‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நடத்திய சோதனையின் போது ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் வெடித்துச் சிதறியது. உலக பணக்காரரும், முன்னனி தொழிலதிபருமான எலான் மஸ்க்கிற்கு…

நேட்டோ பொதுச்செயலாளர் ஸ்டோலன்பெர்க் உக்ரைன் பயணம்!

போருக்கு பின்னர் முதன்முறையாக நேட்டோ பொதுச்செயலாளர் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு உக்ரைன்…