இந்திய விரோத செயல்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்: ஜெகதீப் தன்கர்
இந்தியாவுக்கு எதிரான நாசகார செயல்பாடுகளில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டு வருவதாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் குற்றம் சாட்டினார். 16-வது சிவில்…
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 5 வீரர்கள் பலி!
காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார். காஷ்மீரின்…
சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்: அரிந்தம் பக்சி
சூடானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர திட்டம் உள்ளதா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. வடஆப்பிரிக்க நாடான சூடானில்…
அமைச்சர் பிடிஆர் திமுக அரசின் மீதுள்ள தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்: சவுக்கு சங்கர்
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் வெளியாகியுள்ள ஆடியோ விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் திமுக அரசின் மீதுள்ள…
ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு டிஆர்.பாலு நோட்டீஸ்!
திமுக தலைவர்களின் சொத்துப்பட்டியல் என்று அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பியும்…
போதை பொருளை அடியோடு ஒழிப்போம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
போதை பொருளை அடியோடு ஒழிப்போம்; இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் நேற்று காவல் துறை,…
Continue Reading
சென்னையில் வி.பி.சிங்குக்கு முழு உருவ சிலை: முதல்-அமைச்சர் அறிவிப்பு!
வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில்…
Continue Reading
இளைஞர்களின் மனப்போக்கை மாற்றும் கதைக்களங்கள் அமைய வேண்டும்: அனுராக் தாக்குர்
இளைஞர்களின் மனப்போக்கை மாற்றும் கதைக்களங்கள் திரைப்படங்களில் அமைய வேண்டும் என மத்திய மந்திரி அனுராக்தாக்குர் கூறினார். சென்னையில் நடந்த தக்ஷின்-தென்னிந்திய ஊடக…
பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வைரல் ஆடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன்…
புர்கா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும்: சீமான்
இஸ்லாம் மார்க்கம் பெண்களுக்கு எதிரானது என்பதைபோல் சித்தரித்து இருக்கும் புர்கா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி…
சூடான் போரில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும்: அன்புமணி
சூடான் உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீட்க வேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கும், இந்திய வெளியுறவுத்…
சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை: மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்!
சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை குறித்து மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மதுரை எம்பி…
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொரோனா!
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து…
உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது: பிரதமர் மோடி
உலகம் இன்று போராலும், அமைதியின்மையாலும் தவித்து கொண்டிருக்கிறது. பல நூற்றாண்டுக்கு முன்பே போருக்கான தீர்வை புத்தர் கூறியிருந்தார் என பிரதமர் மோடி…
கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி
கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது; மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
ராகுல் காந்தி மனு தள்ளுபடி: இதுபற்றி எங்களுக்கு அப்பவே தெரியும்: கேஎஸ் அழகிரி
மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை பெற்றுள்ள ராகுல் காந்தி தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சூரத் செசன்ஸ்…
குஜராத்தில் 11 முஸ்லிம்கள் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு: 68 பேர் விடுதலை!
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது நரோதா பாட்டியாவில் 11 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 68 பேரை அகமதாபாத் சிறப்பு…
2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி!
2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை சூரத் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காங்கிரஸ்…
