ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா., வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு!

தங்களுடைய அமைப்பில் பணியாற்ற பெண்களுக்கு அனுமதி மறுப்பதால், வேறு வழியில்லாமல் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, ஐ.நா., வளர்ச்சி திட்ட அமைப்பு முடிவு…

கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திட வேண்டும்: வைகோ

சீர்காழி சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கோயிலிலேயே வைத்திட வேண்டும் என தமிழக அரசு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சீர்காழி…

அண்ணா பல்கலை. சிண்டிகேட் உறுப்பினர் பதவியை உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா!

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2021…

தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணியில் தான் அதிமுக உள்ளது: எடப்பாடி பழனிசாமி!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். சென்னையில் உள்ள…

வேங்கைவயல் விவகாரம்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதுகுறித்து இன்று…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!

கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்ற தீர்மானங்களுக்கும் ஒப்புதல் அளித்தது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இலை…

நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கம்: நடிகர் மாதவன் மகனை வாழ்த்திய விஜயகாந்த்!

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று 5 தங்கப் பதக்கங்களை வென்றார். இவருக்கு…

அயோத்தி வெற்றிக்கு சிம்பு தான் முதலில் பாராட்டு தெரிவித்தார்: சசிகுமார்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்த அயோத்தி படம் திரையரங்குகளில் 50 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனையொட்டி நடந்த விழாவில் சசிகுமார்…

உலக அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்!

உலக அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையில் 142.86 கோடி பேருடன் சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. உலகில்…

எல்லையில் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்

சீனாவுடனான எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ராணுவம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தி உள்ளார். லடாக்…

ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் வடகொரியா!

முதல் முறையாக உளவு செயற்கைகோளை வடகொரியா விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியா-தென் கொரியா நாடுகள் இடையே நீண்ட காலமாக இருந்து…

பிரதமர் மோடி கூறியபடி 2047-க்குள் போதைப் பொருள் இல்லா இந்தியா: அமித் ஷா

போதைப் பொருட்களை கடத்துவோர், விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.…

60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பிரிவினை அரசியலை செய்தது: ஜே.பி.நட்டா

காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளாக பிரிவினை அரசியலை செய்து வந்ததாக பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜனதா தேசிய தலைவர்…

பாஜகவின் குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே தனி தீர்மானம்: அண்ணாமலை

தமிழக பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதில் இருந்து தப்பிக்கவே தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

முதல்வர் ஸ்டாலினை மம்தா பானர்ஜி போனில் தொடர்பு கொண்டார்!

ஆளுநர்கள் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மம்தா பானர்ஜி நேற்று தொடர்பு கொண்டார். பாஜக நேரடியாகவோ அல்லது…

நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டிஸ்!

அவதூறு பரப்பியதற்காக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். தமிழக பாஜக…

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது: பாஜக

மதம் மாறியவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது. இந்துக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். மாநில…

காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு!

காவல் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். போலீஸ் விசாரணையின் போது பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை,…