‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம்: விஜய் ஆண்டனி!
‘பிச்சைக்காரன் 2’ பட ரிலீஸ் தள்ளிப்போனதால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனி நடிப்பில்…
Continue Reading
நீர்நிலை பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்
உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க நீர்நிலை பகுதிகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று விஜயகாந்த் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தேமுதிக…
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் மீண்டும் மீன் கடைகளை அமைத்து தர வேண்டும்: சசிகலா
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகளை காலி செய்து மீனவ மக்களை விரட்டி அடிப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்றும்…
தொழிலாளர்கள் நலன் காக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: வைகோ
தொழிலாளர் நலன் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். மதிமுக பொதுச்…
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டது: எடப்பாடி பழனிசாமி
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகச் சாடினார். பெரம்பூர் அதிமுக செயலாளர்…
அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்: சரத்குமார்
அனைத்து விதமான ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று சரத்குமார் மத்திய அரசுக்கு கோரிக்கையை வைத்துள்ளார். தமிழகத்தில்…
ஆளுநர் ஆர்.என்.ரவி இமானுவேல் சேகரன், தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டம்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரு நாள்கள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார். அங்கு இமானுவேல் சேகரன், முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் மலர் தூவி…
குஜராத்தில் ‘சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம்’ தொடங்கியது!
குஜராத்தில் சவுராஷ்டிரா-தமிழ் சங்கமம் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக…
எனது அரசை கவிழ்க்க சதி நடக்கிறது: மம்தா பானர்ஜி
பா.ஜனதா 35 எம்.பி. தொகுதிகளை கைப்பற்றினால் மம்தா அரசு நீடிக்காது என்று அமித்ஷா கூறியதன் மூலம், எனது அரசை கவிழ்க்க சதி…
இந்தியா- ரஷ்யா உறவு நிலையானது: அமைச்சர் ஜெய்சங்கர்
உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே…
பென்னிகுயிக் சிலை மூடப்பட்டது ஏன்? எடப்பாடி எழுப்பிய கவன ஈர்ப்பு தீர்மானம்!
லண்டனில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுயிக் சிலை மூடி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக இன்று…
ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்து!
உளுந்தூர்பேட்டை தொழிற்பூங்காவில் ரூ.2,302 கோடியில் காலணி உற்பத்தி ஆலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்தியாவிலேயே 2-வது…
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ஏஎஸ்பி பல்வீர் சிங்…
சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம்!
முதல்முறையாக சீன பாதுகாப்பு அமைச்சர் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகள் தன் சொல்படி தான் நடக்க வேண்டும், தன்னை மீறி…
பஞ்சாப் ராணுவ முகாமில் 4 பேர் சாவில் தொடர்புடைய ராணுவ வீரர் கைது!
பஞ்சாப் ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்கள் இறந்த சம்பவத்தில் மர்மம் விலகியது. முன்விரோதத்தில் அவர்களை சுட்டுக் கொன்றதாக சக ராணுவ…
திமுக வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அண்ணாமலை
திமுக வழக்கை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுகவினரின் சொத்து பட்டியலை கடந்த…
இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும்: ராமதாஸ்
தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்…
