அனைத்து அம்மா உணவகங்களும் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சேலத்தில் அம்மா உணவகங்களை மூடும் முயற்சியில் மாநகராட்சியும், திமுகவினரும் ஈடுபட்டுள்ளதாகவும், அதிமுகவால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், தி.மு.க அரசு காழ்ப்புணர்ச்சியுடன்…

உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும்: முதலமைச்சர் ஸ்டாலின்!

கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.…

சேது கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவது எனது வரலாற்றுக் கடமை: முக.ஸ்டாலின்

சேது கால்வாய் திட்டத்தை பொறுத்தவரை 150 ஆண்டுகால கனவுத் திட்டம் என்றும், இதனை போராடியும் வாதாடியும் நிறைவேற்ற வைப்பது தனக்கிருக்கும் வரலாற்றுக்…

Continue Reading

வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்த செய்ய மத்திய அரசு அனுமதி!

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப்…

இரண்டு இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

இந்தியாவில் ஆயுதப்போராட்டங்கள் நியாயமான முறையில் எழுதப்படவில்லை: அமித்ஷா

இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஆயுதம் தாங்கிய ஆயுத போராட்டமே அகிம்சை இயக்கத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா…

பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல: ஜகதீப் தன்கா்

பிற அமைப்புகளைவிட தம்மை உயா்வாகக் கருதும் நீதித் துறையின் நிலைப்பாடு சரியல்ல என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப்…

கவர்னர்களை அவர்களின் டெல்லி எஜமானர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்: மல்லிகார்ஜுன கார்கே

கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில…

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

எம்.ஜி.ஆர். 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வருகிற 19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி 20-ந்…

தூத்துக்குடி-இலங்கை இடையே மார்ச் மாதம் பயணிகள் கப்பல் போக்குவரத்து!

தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர்…

மின்வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்: ராமதாஸ்

மின்வாரியத்தில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. மின்சார வாரியத்தில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா: கிருஷ்ணசாமி!

அரசு நிர்வாக பணியிடங்களை ஆளுங்கட்சி பங்கிட்டுக் கொள்வதுதான் சமூக நீதியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…

சென்னிமலையில் திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று, அவரை போற்றும் வகையில் அவர் பிறந்த இடமான ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க…

அமைச்சர் நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக புகார்!

அமைச்சர் கே.என்.நேரு மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சிறுபான்மை பிரிவினர் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம்…

ஆளுநரின் செயலை கண்டித்து 234 தொகுதிகளில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி!

தமிழ்நாடு சட்டசபையில் மரபை மீறிய ஆளுநரின் செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக 234 தொகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

ஆன்லைன்தடை சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும், மாற்று வழிகளை தமிழக அரசு ஆராய வேண்டும் என அன்புமணி ராமதாஸ்…

பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு…

ஜனாதிபதியுடன் திமுக எம்.பி.க்கள் நாளை சந்திப்பு!

தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க கடிதம் கொடுத்துள்ளனர். தமிழக சட்டசபையில்,…