தற்கொலை செஞ்சுக்கலாம்னு நினைச்சேன்: ரம்யா
தன் தந்தை இறந்த பிறகு தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகவும் அந்த நேரத்தில் ராகுல் காந்தி தனக்கு உதவி செய்ததாகவும் நடிகை…
பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு நாளை விசாரணை!
மற்ற மனுக்களையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.…
ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி
ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது. மோடி எனும் சாதி…
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!
சுவாச தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ்க்கு கொரோனா தொற்று இல்லை. போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 86). ரோமில்…
பெண் பத்திரிகையாளர்களில் 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்: கனிமொழி!
உலக அளவில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்களில், 73 சதவீதம் பேர் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என, தி.மு.க., எம்.பி., கனிமொழி தெரிவித்தார். மத்திய…
மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்: வீரமணி!
மக்கள் நலனுக்காக திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி கூறினார். அரியலூர் மாவட்டம் திராவிடர்…
சோழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கும் இது பொற்காலம்: கமல்ஹாசன்!
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறிய நடிகர் அஜித்!
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக…
தயிர் பாக்கெட்டுகளில் ‘தஹி’ அறிவிப்பினை திரும்பப் பெறவேண்டும்: அண்ணாமலை!
தயிர் பாக்கெட்டுகளில் “தஹி” என்ற வார்த்தையை பயன்படுத்தவேண்டும் என்று FSSAI வெளியிட்ட அறிவிப்பு, நமது பிரதமர் மோடியின் கொள்கையுடன் ஒத்துப்போகவில்லை. உடனடியாக…
அரசியலில் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது: தமிழிசை
அரசியல் கட்சி தலைவர் பெண்ணாக இருந்தால் கடும் விமர்சனங்களை சந்திக்க வேண்டி உள்ளது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.…
ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன: மெகபூபா முப்தி
நீதித்துறையோ, ஊடகமோ, நிர்வாகமோ எதுவாக இருந்தாலும், ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் அசைக்கப்படுகின்றன என்று மெகபூபா முப்தி கூறினார். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும்,…
தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும்: அமித்ஷா
தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நெட்வொர்க் 18 குழுமம் சார்பில் தி ரைசிங்…
தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் கடுமையான நடவடிக்கை: சீனா
தைவான் அதிபரை அமெரிக்க சபாநாயகர் சந்தித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் அதிபர் சாய் இங்…
மியான்மரில் 40 அரசியல் கட்சிகள் கலைப்பு!
மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகளை கலைத்து ராணுவ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மியான்மரில்…
ராகுலுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியது யார்?: அனுராக் தாக்கூர்!
அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த பின்னர், காங்கிரஸ் கட்சியின் பிரபல வழக்கறிஞர்கள் யாரும் அவருக்கு உதவாதது…
அரசியலில் மதத்தை பயன்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்!
அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா…
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி எழுத்துகள்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தி எழுத்துகள் இடம் பெற வேண்டும் என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். FSSAI எனப்படும் இந்திய…
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன்
மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:- ராகுல்காந்தியை…
