மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ராம நவமி விழாவில் வெடித்த வன்முறை!
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி விழா கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் ஏற்பட்ட வன்முறையில்…
அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும்: காங்கிரஸ்
அதானி ஊழல் குறித்த விசாரணைக்கு பிரதமர் மோடி ஏன் பயப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சி செய்தி…
ம.பி.யில் கோயில் கிணற்றில் படிக்கட்டுகள் இடிந்த விபத்தில் 35 பேர் பலி!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.…
போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ரூ.1,031 கோடி வழங்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த பணியாளர்கள் என மொத்தம் 3,414…
தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை: கி.வீரமணி
தமிழகம், புதுச்சேரியில் ஒருபோதும் இந்திக்கு இடமில்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். காரைக்கால் திருநள்ளாறு வீதியில் திராவிடர் கழகத்தின்…
பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலாஷேத்ரா மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!
திருவான்மியூர் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம்…
நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்: எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித்…
முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்: ஓ.பன்னீர்செல்வம்
முதலமைச்சர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மொழி கடந்து மாநிலம் கடந்து பெரியார் நடத்திய சமூக நீதிப் போராட்டத்திற்கான வைக்கப் போராட்டம் குறித்து…
ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கிய ரூ.5 கோடி மாயம்: பழனிவேல் தியாகராஜன்
அதிமுக ஆட்சியில், தமிழக கஜானாவில் இருந்து ரூ.5 கோடி பணம் ஆளுநருக்கு வழங்கப்பட்டு, அந்த பணத்தை வைத்து தனியார் தொண்டு நிறுவனமான…
மனுஷ பயலுங்க ஒன்னா வாழத்தான் இந்த பூமி படைக்கப்பட்டிருக்கு: விஜய் சேதுபதி
ரோகிணி திரையரங்கில் நரிக்குறவர் இன மக்களை உள்ளே விடாத விவகாரம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி கூறுகையில், மனுஷ பயலுங்க ஒன்னா…
அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது அவசியம்: மா.சுப்பிரமணியன்
மருத்துவமனைகளில் தான் கொரோனா அதிகமாக பரவும் வாய்ப்புள்ளது. எனவே அனைவரும் முக கவசம் அணிந்துகொள்வது என்பது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை…
ஆவின் பால் தடையின்றி விநியோகம் செய்யப்பட வேண்டும்: விஜயகாந்த்!
தமிழக பால் உற்பத்தி கூட்டமைப்பான ஆவினில் இருக்கும் பால் தட்டுப்பாடுகளை உடனே சீர் செய்து தடையின்றி பால் விநியோக செய்யப்பட வேண்டும்…
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: ஓராண்டிற்கு சிறப்பாக கொண்டாட தமிழக அரசு முடிவு!
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் தொடங்கியதன் நூற்றாண்டு விழா அடுத்த ஓராண்டிற்கு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில்…
5 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்: கே.என்.நேரு!
ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு…
புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளை பிரதமர் மோடி இன்று நேரில் ஆய்வு!
பிரமாண்டமான அரசியல் சட்ட மண்டபம், எம்.பி.க்கள் ஓய்வு அறைகள், நூலகம், நிலைக்குழு அறைகள், உணவு அருந்தும் பகுதி, விரிவான வாகன நிறுத்த…
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூ.294 ஆக உயர்வு: ஐ.பெரியசாமி அறிவிப்பு!
100 நாள் வேலை திட்டத்தில் தமிழ்நாட்டில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ரூ.294 ஆக ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று ஊரக…
ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காமல் அவமதிப்பு!
ரோகிணி சினிமா தியேட்டர் நிர்வாகம் சாதி ரீதியாக நரிக்குறவ இன மக்கள் அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை…
சூரியனில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது!
சூரியனில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ‘கொரோனல் ஹோல்’ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சூரியனில் இருந்து மணிக்கு 2.9 மில்லியன் கிமீ…
