எல்லா நீதிமன்ற தீர்ப்புக்கும் “விலை” இருக்கு: ஜேம்ஸ் வசந்தன்

காசு கொடுத்தால் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பன போன்ற வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு உலகின் மிய உயரிய விருதை நம் நாட்டுப்…

முதுமலை யானை பராமரிப்பு குறித்த தமிழ் குறும்படத்துக்கு ஆஸ்கார் விருது!

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார், ஆர்.ஆர்.ஆர். படத்தின் ‘நாட்டு, நாட்டு’ பாடலுக்கும், முதுமலை யானை பராமரிப்பு குறித்த…

Continue Reading

காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காய்ச்சல் வந்தவர்கள் மூன்று நாட்கள் வீட்டில்…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சீமான் மீது மேலும் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.…

மபியில் கேரள மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் கேரளாவை சேர்ந்த மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.…

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி!

தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் வயிற்று வலி காரணமாக…

சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார்!

தைவானை ஆக்கிரமிக்க நினைக்கும் சீன கப்பல்களை மூழ்கடிக்க வேண்டும் என அமெரிக்க ராணுவ தளபதி கூறியுள்ளார். அமெரிக்காவின் பரம எதிரியான ரஷ்யாவை…

எம்பிக்களுக்கு இப்போது மதிப்பே இல்லை: திருமாவளவன்

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவரான தொல் திருமாவளவன் பேசினார். அப்போது எம்பிக்களுக்கு இப்போது…

எடப்பாடி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது: ஆர்பி உதயகுமார்!

எடப்பாடி பழனிசாமி மீதான இந்த அரசின் காழ்ப்புணர்ச்சி இந்த வழக்கின் மூலம் தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.…

பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சி மீது கை வைத்தால் ஒரு பிஜேபிகாரன் கூட உயிரோடு இருக்கமாட்டான் என பொதுமக்கள் சொல்வதாக திமுக…

மீனவர்கள் 16 பேரை இலங்கையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை தேவை: கி.வீரமணி

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திராவிடர் கழகத்…

எடப்பாடி மீது வழக்குப்பதிவு செய்ததற்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது…

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை…

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: ராமதாஸ்

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று…

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை: பாராளுமன்றத்தில் விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதிக்க கோரி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய மின்னணு மற்றும் தகவல்…

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்து விலைவாசி உயர்வில் இருந்து மக்களைக் காப்பாற்ற மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தை தமிழ்நாடு…

எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு: நாளை மதுரையில் ஆர்ப்பாட்டம்!

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அதிமுக இடைக்கால…

அண்ணாமலைக்கு காய்ச்சல் காரணமாக கட்சி நிகழ்ச்சிகள் 2 நாட்களுக்கு ரத்து!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.…