கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கைது!

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் ஆர்என் ரவிக்கு கருப்பு கொடி காட்ட முயன்றனர். இதையடுத்து அங்கிருந்த போலீசார் சுமார் 50…

மோடிக்கு கல்லறை தோண்டவேண்டுமென காங்கிரஸ் கனவு காண்கிறது: பிரதமர் மோடி

மோடிக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி…

பாரதீய ஜனதா வதந்திகளை பரப்புகிறது: தேஜஸ்வி யாதவ்!

வணிக வளாகம் மற்றும் நூற்றுக்கணக்கான நிலங்கள் உள்பட ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடந்ததாக எங்கள் மீது குற்றம்…

பயங்கரவாதம் முற்றிலும் அகற்றப்படும்: அமித்ஷா

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பலர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை…

அ.ம.மு.க. பிரமுகரை தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கிருஷ்ணன் ராஜேஸ்வரனை தாக்கி அவர் வைத்திருந்த செல்போனை பறித்ததாகவும், மேலும் கட்சி நிர்வாகிகள் சிலர் அவரை தாக்கியதாகவும்…

நயன்தாராவால் பறிபோன ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு: மம்தா மோகன்தாஸ்!

நடிகை மம்தா மோகன்தாஸ் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். குசேலன் படத்தில் தான் நடித்த காட்சிகள்…

இயக்குனர் என்னை ஓட்டல் அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தினார்: வித்யா பாலன்!

நடிகை வித்யா பாலன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். சினிமாவில் பாலியல் தொல்லைகள் இருப்பதை நடிகைகள்…

பெண்களை வாய்மொழியாக திட்டுவதும் மீ டூவில்தான் வரும்: சாய் பல்லவி!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் மீ டு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பெண்களை…

தேவையில்லாமல் சன்னி லியோன் துன்புறுத்தப்படுகிறார்: நீதிமன்றம்

சன்னி லியோன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மோசடி வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது என்று நீதிபதி தெரிவித்தார். ஆபாச படங்களில்…

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை…

இந்தோனேசியாவில் மெராபி எரிமலை வெடித்து சிதறியது!

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து, அனல் மேகங்கள், எரிமலைக்குழம்புகளை வெளியேற்றி வருகிறது. இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து 7 கிலோ மீட்டர்…

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார்: கி.வீரமணி!

ஆளுநர் ரவி தன்னை எதிர்கட்சித் தலைவராக கருதுகிறார் என திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில்…

பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம் முழு வெற்றி: அன்புமணி

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான திருமுட்டத்தில் ஒரு கடை கூட திறக்கப் படவில்லை என்றும் பாமக நடத்திய முழு அடைப்பு போராட்டம்…

கனிமொழி எம்.பி.யின் கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி!

கனிமொழி எம்.பி.யின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய…

நெய்வேலியில் காவல்துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

நெய்வேலி வடக்குத்து பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு போலீசார் தங்கியிருந்தனர். திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டு…

தூத்துக்குடியில் ரவுடி மீது துப்பாக்கி சூடு!

தூத்துக்குடியில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 22ம் தேதி தூத்துக்குடியில்…

செறிவூட்டப்பட்ட அரிசி வேண்டாம். அறிவியலுக்கு எதிரானது: வேல்முருகன்

செறிவூட்டப்பட்ட அரிசி என்பது அறிவியலுக்கு எதிரானது என்றும் அநீதியான இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் எனவும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.…

இதனால் தான் அரசியலுக்கு வரவில்லை: ரஜினிகாந்த்!

சூப்பர்ஸ்டார் ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு பின்பு பின்வாங்கியது ஏன் என்ற காரணத்தை முதல் முறையாக கூறியுள்ளார் ரஜினி தமிழ்…