
அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்: அமைச்சர் எ.வ.வேலு
தற்போது அலங்காநல்லூரில் மலை அடிவாரத்தில் 66 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்க…

சென்னையில் நோய் பரப்பும் சாக்கடை பள்ளங்களை மூட வேண்டும்: அன்புமணி
சென்னையில் நோயைப் பரப்பும் சாக்கடைப் பள்ளங்களை உடனடியாக மூட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. தலைவர்…

கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி ஆயிரம் கோடி ரூபாய் மோசடி!
கிருஷ்ணகிரியில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக 6 பேருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில்…

மின் கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: முத்தரசன்
தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை…

ஊழல் வழக்கு: எடியூரப்பா, அவரது மகன் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு!
பாஜக மூத்த தலைவர் பி.எஸ் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பாஜக துணைத் தலைவருமான பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் அவர்களது குடும்பத்தினர் மூவர்…
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது!
தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் என்.ஐ.ஏ. தீவிர சோதனையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை எழுந்துள்ளது!
ப்ளூ காய்ச்சல் காரணமாக, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று…

முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா?: வானதி சீனிவாசன்
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆ.ராசா பேசிய பேச்சுகளை ஆதரிக்கிறாரா? திமுக அதை ஒப்புக்கொள்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறினார்.…