
அர்ஜென்டினா துணை அதிபரை சுட்டுக் கொல்ல முயற்சி!
அர்ஜென்டினா துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் நடந்தது. கொல்ல முயன்றவர் கைது செய்யப்பட்டார். அர்ஜென்டினா துணை…

காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வேண்டும்: சசி தரூா்!
காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிட வலியுறுத்தி, கட்சியின் மத்திய தோ்தல் குழுவின் தலைவா் மதுசூதன் மிஸ்திரிக்கு மூத்த தலைவா்…

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணி நியமனம்: அரசாணைக்கு இடைக்கால தடை!
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற உத்தரவுக்கு சென்னை…

அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை ரத்து செய்யும் முயற்சியை கைவிட வேண்டும்: அன்புமணி
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள 3½ லட்சம் பணி இடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று,…

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம்: துரைமுருகன்
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம்…

நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு: டாக்டர் ராமதாஸ்
நீட் விலக்கு தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க ஒரே தீர்வு ஆகும் என, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி
கள்ளக்குறிச்சி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என…

இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி!
அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்பளித்துள்ள நிலையில், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என்று எடப்பாடி…