மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டில் அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…
சிவசங்கர் பாபா வழக்கில் உத்தரவை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்!
சிவசங்கர் பாபாவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள…
அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற…
23ம் தேதி அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் முக்கிய ஆலோசனை: மா.சுப்பிரமணியன்
தமிழகம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களிடம் வருகிற 23ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…
தேவநேயப் பாவனாரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
மொழியியல் ஆய்வாளர் தேவநேயப் பாவனாரின் பேத்தி பரிபூரணம் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் மொழிஞாயிறு பாவாணரின்…
