
அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு!
அமர்நாத் கோவிலுக்கு செல்லும் வழித்தடங்களில் 130க்கும் மேற்பட்ட மோப்ப நாய்களை பயன்படுத்தி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு…

இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக் கொண்டு இருக்கிறது: உயர் நீதிமன்றம்
கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கி கொண்டு இருக்கிறது…

பரிசுச் சீட்டு விற்பனையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை தேவை: ராமதாஸ்
பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டுவிட்டர்…

பானி பூரி தண்ணீரால் காலரா: நேபாளத்தில் பானி பூரி விற்பனைக்கு தடை!
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரியில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு…

எருது வீடும் போட்டியில் சரிந்து விழுந்த ஸ்டேடியம்: 4 பேர் பலி!
எருது விடும் விழா நடைபெற்று வந்த சமயத்தில் திடீரென ஏற்பட்ட விபத்து தொடர்பான வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜல்லிக்கட்டு…

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே அழைப்பு!
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா…