பஞ்சாப் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் கிடந்த சடலம்!
பஞ்சாப் ரயில் நிலையத்தில் கிடந்த சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் ஜாலந்தர் ரயில் நிலையத்தின் வளாகத்தில் நீண்ட…
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபுக்கு கொரோனா பாதிப்பு!
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ், எகிப்தில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்ற அவர்…
கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி
பிரியா குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மருத்துவர்களின் தவறான…
கள்ளக்குறிச்சி பள்ளியை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
மாணவி மரணத்தை அடுத்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை…
