தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன்க்கு அர்ஜூனா விருது!

தமிழக செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உட்பட 25 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு துறையில்…

மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒரு வாரம் கெடு விதிக்கிறோம்: எஸ்.பி.வேலுமணி

கோவையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதாக குற்றச்சாட்டு. குனியமுத்தூர் பகுதியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி நேரில் ஆய்வு செய்தார். மழைநீர்…

கள்ளக்குறிச்சி மாணவியின் செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட்டு

கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பெற்றோருக்கு சென்னை ஐகோர்ட்டு மீண்டும் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில்…

7 பேர் விடுதலைக்கு நான் திடமான முடிவெடுத்தேன்: எடப்பாடி பழனிசாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கு காரணமே என் தலைமையிலான தமிழக அமைச்சரவை தீர்மானம்தான் என…

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானார்!

டோலிவுட் திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.…

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவு!

பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீராமிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளதாக போலீசார் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து…

ஜி20 உச்சி மாநாடு: இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி!

ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றடைந்தார். இந்தோனேசியாவின் பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள்…

சீர்காழி, தரங்கம்பாடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க தமிழக முதல்வர் மு.க.…

பயிர்க்காப்பீடு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: ராமதாஸ், வாசன் வலியுறுத்தல்!

சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக் கெடுவை நவம்பர் மாத இறுதி வரை நீட்டிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக…

அமைச்சருக்காக மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தோற்றம் குறித்து மேற்கு வங்க மாநில அமைச்சர் அகில் கிரி தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு, அம்மாநில…

கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை!

ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான…

பாதுகாப்பு, சுதந்திரத்தை கட்டாய மதமாற்றம் பாதிக்கிறது: உச்ச நீதிமன்றம்

கட்டாய மதமாற்றம் மிக தீவிரமான பிரச்னை என்று கருத்துத் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை…

காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்குகளை வீணாக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என்று குஜராத் மக்களிடம் முதல்வர்…

கோவை சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை!

கோவை சிறையில் ஆயுள் கைதிகளாக இருந்த வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழக-கர்நாடக அரசுக்கு பெரும் சவாலாக இருந்த…

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் உடன்பாடு இல்லை: கே.எஸ்.அழகிரி

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். முன்னாள் பிரதமர் நேருவின்…

அமெரிக்காவில் விர்ஜீனியா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் விர்ஜீனியா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அனைத்து வகுப்புகளும் தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம்…

டுவிட்டரில் மீண்டும் 4,000 ஊழியர்கள் பணி நீக்கம்!

டுவிட்டர் நிறுவனத்தில் அடுத்த அதிரடியாக ஊழியர்கள் சுமார் 4,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான்…

டெல்லியில் காதலியை கொன்று உடலை 35 துண்டுகளாக கூறுபோட்ட வாலிபர்!

தன்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று காதலி வலியுறுத்தியதால் ஆத்திரம் அடைந்த காதலன், அவளை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக…