திருச்சி சிறப்பு முகாமில் கணவர் முருகனை சந்தித்து நளினி நலம் விசாரிப்பு!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகனை நேரில் சந்தித்த நளினி, கண்ணீர் மல்க அவரிடம் நலம் விசாரித்தார். திருச்சி…

எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடியும் தருவாயில், டெண்டர் மட்டும் வைத்தது ஏன்?: தா.மோ. அன்பரசன்

செருப்பளவு உள்ள தண்ணீர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளளார்.…

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் வடகிழக்கு பருவமழையால்…

சென்னையில் வெள்ளம் தேங்கி நிற்கும் பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்தார்!

சென்னையில்வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் சாதாரண மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று…

விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடி: உதயநிதி!

எனக்கும் விஜய்யின் படத்தை மீண்டும் தயாரிக்க ஆசையாக தான் இருக்கின்றது. விஜய் ஓகே சொன்னால் நான் அவர் படத்தை தயாரிக்க ரெடியாக…

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு குரலில் வெளியானது முதல் பாடல்!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு குரலில் முதல் பாடலாக ‘அப்பத்தா’ பாடல் விடியோ வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு…

தக்காளி அவல்!

சிறிது அவலை வெறும் வாயில் மென்றாலே அலாதி சுவைதான். அதையே இந்த மாதிரி வெரைட்டியா செஞ்சு சாப்பிட்டா அவல் பிடிக்காதவர்கள்கூட ஒரு…

முகப்பருவிலிருந்து விடுதலை பெற..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். கல்லூரி செல்லும் பெண்களில் சிலருக்குப் முகப்பருக்களால் ஏற்படும் பிரச்சினை அவர்களின் முக அழகை மட்டுமின்றி…

மினுமினுப்பான கழுத்துக்கு..

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக…

குளிர்காலத்திற்கேற்ற அழகு குறிப்புகள்!

குளிர்காலத்தில் கதகதப்பான உடைகள் அணிந்துக் கொள்ளுதல், நெருப்புக்கு அருகில் அமர்ந்து குளிர் காய்தல், தலை முதல் கால் வரை மூடிய நிலையில்…

இஸ்தான்புல் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழப்பு: இந்தியா இரங்கல்!

இஸ்தான்புல் நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது. துருக்கியில் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள பரபரப்பான கடை வீதி பகுதியில்…

குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம்: மு.க.ஸ்டாலின்

குழந்தைகளைப் போற்றுவோம், அவர்தம் எதிர்காலத்தைக் காப்போம் என்று, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…

தமிழகத்தில் கனிமவள கொள்ளையை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது: அண்ணாமலை

தமிழகத்தில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழக…

தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றம்?: தக்க நடவடிக்கை எடுக்கப்படும்: மா.சுப்பிரமணியன்

தவறான சிகிச்சையால் இளம்பெண் கால் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் கவனக்குறைவுடன் செயல்பட்ட மருத்துவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள்…

மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் மொழிக்கு ஆட்சி மொழித் தகுதி: பொன்முடி

தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு உரிய ஆட்சி மொழித் தகுதியை மத்திய அரசு அலுவலகங்களில் அளிக்க மத்திய அமைச்சா் அமித் ஷா…

மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது: பிரேமலதா

மழைக்கால சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பாராட்டி உள்ளார். சென்னை எம்.கே.பி.நகர்…

இந்தியாவை சீண்டினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: ராஜ்நாத் சிங்

நமக்கு யாரேனும் தீங்கு விளைவிக்க முயன்றால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அரியானா மாநிலத்தில்…

இந்திய கடற்படையால் 11 இலங்கை மீனவர்கள் கைது!

ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே, இலங்கை மீனவர்கள் 11 பேரை இந்திய கடற்படையினர் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11…