
நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு
நார்வேயின் ஓஸ்லோ நகரில் நேற்று மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். நார்வே தலைநகர்…

ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு வருகிறார்!
அலுவலகம் சூறையாடப்பட்ட நிலையில் ராகுல்காந்தி 30-ந்தேதி வயநாடு தொகுதிக்கு வருகை தர உள்ளார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் முன்னாள்…

811 கோடி முறைகேடு: 4 ஐஏஎஸ் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான மாநகராட்சிகள் டெண்டர் முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 12 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய…

ஜிப்மரில் டாக்டர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும்: தமிழிசை
புதுச்சேரியில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார நிறுவனம் பாராட்ட உள்ளது என கவர்னர் தமிழிசை பேசினார். ஜிப்மர் வளாகத்தில்…