
நடுக்கடலில் பழுதான சிரியா சரக்கு கப்பல் மூழ்கியது!
மங்களூரு அருகே, நடுக்கடலில் பழுதாகி நின்ற சிரியா நாட்டு சரக்கு கப்பல் நேற்று மூழ்கியது. இதனால் அந்த கப்பலில் இருந்த எரிபொருள்…

அசாமில் கனமழை: பலி எண்ணிக்கை 121 ஆக உயர்வு!
அசாமில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலி எண்ணிக்கை 121 ஆக உயர்ந்து உள்ளதுடன் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில்…

ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் நீட்டிப்பு!
ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தமிழக…

ராமேஸ்வரம் கோவிலில் கவர்னர் ரவி தரிசனம்!
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், கவர்னர் ரவி, நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு ராமேஸ்வரம்…
‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!
‘சிலம்பு செல்வர்’ ம.பொ.சி.யின் 117-வது பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. சிலம்புச் செல்வர்…
Continue Reading
அ.தி.மு.க. பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம்: நாஞ்சில் சம்பத்
அ.தி.மு.க.வில் நடைபெறும் பிரச்சினைக்கு பா.ஜ.க.வே காரணம் என நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில்…
விஜயகாந்த் உடல்நிலை: டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்!
விஜயகாந்த் உடல்நிலை குறித்து அவதூறு தகவல் பரப்பிய ‘யூ-டியூப்’ சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் தே.மு.தி.க. புகார்…
தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கு உயா்நீதிமன்றம் தள்ளுபடி!
தமிழக அரசின் தாய்-சேய் நல பெட்டக ஒப்பந்தத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு மருத்துவமனையில் பிறக்க கூடிய…

அபயா கொலை வழக்கு குற்றவாளிகள் இருவருக்கும் ஜாமீன்!
கேரளத்தில் கன்னியாஸ்திரீ அபயா கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரீ செபி ஆகியோருக்கு ஆயுள்…

பிரதமர் மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும்: காங்கிரஸ்
மகாராஷ்டிர அரசைக் கவிழ்ப்பதற்குப் பதிலாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாமுக்குச் செல்ல வேண்டும் என்று அசாம் காங்கிரஸ் எம்பி…

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 3-வது நாளாக மூடல்!
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்ட…