இந்தியாவில் 5 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் குறிப்பாக டெல்லி, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை…
அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் மோடி
உலகின் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, பனஸ்கந்தா மாவட்டம்,…
கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள்: எடியூரப்பா
கர்நாடகத்தில் கலவரத்தை காங்கிரசார் மறைமுகமாக ஊக்குவிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு…
ஒமைக்ரானால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம்!
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்,…
பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் பதவியேற்பு
பாகிஸ்தானில் 34 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை…
ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா!
ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணை பரிசோதனை நடத்தியது வடகொரியா. வடகொரியா கடந்த மாதம் 24ம் தேதி கண்டம் விட்டு கண்டம் சென்று…

தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் தி.மு.க. தலைவரை விளம்பரப்படுத்துவது என…
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மரியாதை
தீரன் சின்னமலை மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…
பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசு பரிசீலனை
வல்லுநர் குழு பரிந்துரைகளை நன்கு பரிசீலித்து, உரிய முடிவை மேற்கொண்டு அரசாணை வெளியிடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத்…
கள்ளழகர் விழாவில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்: செல்லூர் ராஜூ
கள்ளழகர் விழாவில் அரசு அதிகாரிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு பாதையை ஒதுக்கிவிட்டு மக்கள் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று முன்னாள் அமைச்சர்…

கருத்து சுதந்திரம்: ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை
கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர்…
மத்திய அரசின் உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு; ராமதாஸ்
மத்திய அரசின் உயர்பதவிகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க சட்ட திருத்தம்கொண்டு வரவேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாமக ராமதாஸ்…
தருமபுரி விவசாயி குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி
கெயில் எரியாவு குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயி கணேசன் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி…

நாட்டில் பரவும் மதவெறி வைரஸ் : சோனியா காந்தி எச்சரிக்கை
ஒட்டுமொத்த நாட்டையும் சூழ்ந்துள்ள வெறுப்பையும், மதவெறியையும், சகிப்புத்தன்மையின்மையையும், தடுக்காவிட்டால், கடந்த தலைமுறையினரால் மிகவும் சிரமப்பட்டு கட்டமைக்கப்பட்ட அனைத்தையும் அழித்து விடும்’ என…