புதுச்சேரியில் தண்டவாளத்தில் குண்டு வெடித்தது!
புதுச்சேரியில் தண்டவாளத்தில் நேற்று இரவு குண்டு வெடித்தது. வெடிக்காத நிலையில் மற்றொரு குண்டு கண்டெடுக்கப்பட்டது. ரெயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து…
நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேடு: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
நிலக்கரி இறக்குமதி மூலம் ரூ.564 கோடி முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரத்தில் சென்னை தொழில் அதிபர் மற்றும் 6 நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை…
தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு!
கோயம்பேட்டில் தே.மு.தி.க கட்சி அலுவகம் முன்பு இருந்த தண்ணீர் பந்தல் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
கடும் வெப்பம்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை
நாடு முழுவதும் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்று வீசும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அவசர…
மதம் மாறி திருமணம்: மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை!
மதம் மாறி திருமணம் செய்ததால் நடுரோட்டில் மனைவி கண் முன்னே கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை…
உக்ரைனில் 400 மருத்துவமனைகளை அழித்தது ரஷ்யா -வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டில் ரஷ்யாவின் படையெடுப்பில், நூற்றுக்கணக்கான மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ நிறுவனங்களை அழித்துவிட்டது என்று…
வேலூர் சிறையில் உண்ணாவிரதம்: மயங்கி விழுந்த முருகன்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் தனக்கு பரோல் வழங்கக் கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம்…
நீட் விலக்கு மசோதா: ஜனாதிபதி ஒப்புதலை பெற தீவிரம் காட்ட வேண்டும்: ராமதாஸ்
நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்கான அனைத்து நியாயங்களையும் மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும் என தமிழக அரசை ராமதாஸ்…
கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்: அமித் ஷா
கொரோனா அலை முடிந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை மந்திரி அமித் ஷா பேசினார். மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம்…
ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை: குஜராத் நீதிமன்றம்
ஜிக்னேஷ் மேவானிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து குஜராத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் போலீசார் அனுமதியின்றி…
ஹரியானாவில் துப்பாக்கி, வெடி குண்டுகளுடன் 4 பேர் கைது!
ஹரியானாவில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடி மருந்துகள், வெடி பொருட்களுடன் 1.3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹரியானா…
இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடுதான்: ஆளுநர் ஆர்.என். ரவி
இந்தியாவின் ஆன்மீக தலைநகர் தமிழ்நாடு என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மீன்வளம் தொடர்பான கருத்தரங்கில் பேசியுள்ளார். இந்திய மீன்வளம் மற்றும்…
சேகர் ரெட்டிக்கு எதிரான வழக்கு ரத்து: உச்சநீதிமன்றம்
தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு சேகர் ரெட்டி,…
ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்
ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன். மோதலை உருவாக்கி மேற்கத்திய நாட்டில் போரை உருவாக்குவது பெலாரசின் திட்டமில்ல என்று அவர் கூறினார்.…
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்க தடை!
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதை திடீரென தாலிபான் அரசு நிறுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்…
பீகாரில் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை!
தேர்தல் உத்தியாளர் பிரஷாந்த் கிஷோர் 3,000 கிமீ பாதயாத்திரை செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய…
போராட்டங்கள் மூலமே அந்நிய நேரடி முதலீடுகளை தடுக்க முடியும்: திருமாவளவன்
போராட்டங்கள் மூலமே சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுகளை தடுக்க முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.…
அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை!
தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அமைச்சராக அண்மையில்…
