தி.மு.க.வினர் நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர்: அண்ணாமலை!

தி.மு.க.வினர் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து, நீர்நிலைகளைச் சுரண்டிக் கொண்டிருக்கின்றனர் என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள…

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஆபத்தா?: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்!

கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இதய பாதிப்பு, ரத்தம் உறைதல் உள்ளிட்ட ஆபத்துகள் நேரிடுவதாக அதை தயாரித்த அஸ்ட்ராஜென்கா நிறுவனமே கூறியுள்ள…

திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை: டிடிவி தினகரன்!

“தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது…

5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது ஆளுநர் ஆர்.என்.ரவி!

உலக அளவில் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழக…

கனவை நனவாக்கும் ’நான் முதல்வன்’ திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது `நான் முதல்வன்’ திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தென்காசியைச் சேர்ந்த, பொருளாதார வசதியற்ற…

விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது கண்டனம்: எடப்பாடி பழனிச்சாமி!

சவுக்கு மீடியாவின் ஊழியர்கள் மற்றும் வாசகர்கள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஏவல்களை உடனடியாக கைவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.…

பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்வி தொடர்பான திரைப்படங்கள் திரையிடுவது தொடர்பான கோரிக்கையை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும்: வானதி!

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தமிழக…

பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் நிலை கவலைக்கிடம்: மு.க. ஸ்டாலின்!

“பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரம் நைந்து போயுள்ளது. பல பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் தொடர் அச்சுறுத்தல்கள் போன்றவை பாஜக ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின்…

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு!

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பஞ்சத்தின் அபாயம் தொடர்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அக்.7 இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் அத்துமீறி தாக்குதலில்…

18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம்!

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து…

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மனுத் தாக்கலின்போது அவருடன்…

ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது: செல்வப்பெருந்தகை!

“மலிவான, பொறுப்பற்ற அரசியல்வாதியை 10 ஆண்டு காலம் பிரதமராக பெற்றதற்கு ஒவ்வொரு இந்தியரும் தலைகுனிய வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது” என…

பல்கலைக்கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை: டிடிவி தினகரன்!

துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் கடும் நிதி நெருக்கடிகள் நிலவுகின்றன. இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பல்கலைக்கழகங்களை பாதுகாக்க…

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை தடுக்க கோரிய மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

தேர்தலுக்கு மத்தியில் டீப் ஃபேக் தொழில்நுட்பம் தொடர்பாக எந்த கொள்கையும் வகுக்க முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. மக்களவை…

ஜூன் 2-வது வாரத்தில் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது!

துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, பட்ஜெட்டில் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு ஒப்புதல் அளிப்பதற்காக, ஜூன் 2-வது வாரத்தில்…

6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள சீட்டு விளையாட்டை நீக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

6-ம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ள சீட்டு விளையாட்டு குறித்த பாடத்தை பள்ளிக்கல்வித்துறை நீக்க வேண்டும் என மனிதநேய மக்கள்கட்சி தலைவர்…

பத்திரிகை தர்மத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்: செங்கோட்டையன்!

அதிமுகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இந்நிலையில், உட்கட்சி மோதலால் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையபோவதாக தகவல்…