காவல்துறையினரை கண்டித்து சேலத்தில் மே 8ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்!

சேலம் தீவட்டிப்பட்டியில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட சாதிவெறிக் கும்பலைக் கட்டுப்படுத்தாத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை பொய்வழக்கில் கைது செய்துள்ளதைக் கண்டித்தும்,…

தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது: ஓ.பன்னீர்செல்வம்!

தி.மு.க. அரசின் வன்முறை ஆதரவுப் போக்கினால், தமிழ்நாடே வன்முறையாளர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

ஜெயக்குமார் உயிரிழப்பில் வெளிப்படையான விசாரணை தேவை: செல்வப்பெருந்தகை!

மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தமிழ்நாடு…

தென்னை விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்!

தமிழக அரசு தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-…

கஞ்சா விற்பவர்கள் யாரையும் அரசாங்கம் பிடிப்பதில்லையே.. ஏன்: சீமான்!

பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நாம்…

சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் எச்.டி. ரேவண்ணா கைது!

முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் மகனும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா சிறப்புப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல்…

பூமியை நெருங்கும் இரண்டு எரிகற்கள்: நாசா எச்சரிக்கை!

விண்வெளியிலிருந்து இரண்டு எரிகற்கள் பூமியை மிக அருகில் நெருங்கி வருவதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாசா விண்வெளி ஆய்வு…

அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?: சீமான்!

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக போலீசார்…

ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம்: ராமதாஸ்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையின் அலட்சியம்தான் காரணம் என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை கிழக்கு…

அரண்மனையில் வசிக்கும் மோடிக்கு விவசாயிகளின் நிலை புரியுமா?: பிரியங்கா காந்தி!

“பிரதமர் மோடியை அதிகாரம் சூழ்ந்துள்ளது. சுற்றி இருப்பவர்கள் அவரைக் கண்டு பயப்படுகிறார்கள். அவருக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினாலும் அந்தக் குரல்…

ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கனடாவில் 3 இந்தியர்கள் கைது!

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் நிஜார் கொலை சம்பவம் தொடர்பாக மூன்று இந்தியர்களை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின்…

விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

பயிர் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு காலம் தாழ்த்தாமல் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில…

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்: எடப்பாடி பழனிசாமி!

ஒரு தேசிய கட்சியின் மாவட்டத் தலைவர் பொறுப்பில் உள்ளவரே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்படுவது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம் என…

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்…

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை: டிடிவி தினகரன்!

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்வதோடு, மாறிவரும் மழைப்பொழிவுக்கு ஏற்ற வகையில்…

காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகாருக்கே இந்த நிலைமையா?: அண்ணாமலை கண்டனம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருந்த நிலையில்,…

துல்லிய தாக்குதல்களுக்கு அஞ்சி ராகுல் பிரதமராக பாகிஸ்தான் விருப்பம்: மோடி!

துல்லியத் தாக்குதல்களுக்கு அஞ்சி பாகிஸ்தான் தலைவர்கள் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சவுக்கு சங்கருக்கு…