எகிப்துக்கும் காஸாவுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியான ராஃபாவின் காஸா பகுதியை இஸ்ரேல் டாங்கி படை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேல்-…
Category: தலைப்பு செய்திகள்
பிரஜ்வல் போன்றோரை விட்டு விடுகிறார்கள், எங்களை கைது செய்கிறார்கள்: கவிதா!
“பிரஜ்வல் ரேவண்ணா போன்றோரை விசாரணை அமைப்புகள் விட்டுவிடுகின்றன. எங்களை போன்றோரை கைது செய்கிறது” என கவிதா ஆவேசமாக தெரிவித்தார். டெல்லி மாநில…
தமிழகத்தில் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது: தங்கம் தென்னரசு!
“தமிழகத்தில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என்று தமிழக மின்துறை அமைச்சர்…
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதியை வைத்து விசாரியுங்கள்: எடப்பாடி பழனிசாமி!
கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என்று…
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்…
மும்பை தாக்குதலில் கர்கரேவை கொன்றது தீவிரவாதியா?: சசி தரூர்!
மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஐபிஎஸ் அதிகாரி கர்கரே மரணமடைந்திருந்த நிலையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணையை நடத்த வேண்டும் என்று சசி…
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி…
அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைன் போரில் தங்களது ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கப்போவதாக மேற்கத்திய நாடுகள் கூறிவருவதற்குப் பதிலடியாக, அணு ஆயுத போா் ஒத்திகையை நடத்தவிருப்பதாக ரஷ்யா…
உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி: மனோ தங்கராஜ்!
உண்மைக்கு அரிச்சந்திரன் என்றால் பொய்க்கு நரேந்திர மோடி என்று பிரதமர் மோடியை விமர்சித்து இருக்கிறார் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ…
தலைசிறந்த மூன்றாண்டு; தலைநிமிர்ந்த தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின்!
நாடும், மாநிலமும் பயனுற எந்நாளும் உழைப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு…
மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை தடையில்லாமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்…
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவலையடையக் கூடாது: அன்புமணி
பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக் கூடாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ்…
மின் தேவையை சமாளிக்க மின்சார வாரியம் தயாராக உள்ளது: சிவ்தாஸ் மீனா
கோடையில் அதிக மின் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்க தமிழக மின்சார வாரியம் தயாராக உள்ளது என தலைமை செயலாளர் சிவ்தாஸ்…
கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி…
அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்: வானதி சீனிவாசன்
“சவுக்கு சங்கர் திமுகவை விட பாஜகவை மிக மிக கடுமையாக விமர்சிப்பவர். திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட…
நீட் வினாத்தாள் கசிவு 23 லட்சம் மாணவர்களின் கனவுக்கு செய்யும் துரோகம்: ராகுல் காந்தி!
“நீட் வினாத்தாள் கசிவு என்ற செய்தி, 23 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கனவுக்கு செய்யும் துரோகம்” என…
2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது: செல்வப்பெருந்தகை
2024 மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி வெல்ல முடியாது. பாஜகவுக்கு தோல்வி காத்திருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை…
கடல் அலையில் சிக்கி மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
“கன்னியாகுமரி அருகே லெமூர் கடற்கரையில் கடல் அலையில் சிக்கி திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த…
