மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும்: பிரேமலதா!

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது: ராமதாஸ்

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது என்றும் அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் பாமக நிறுவனர்…

மோடி மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செல்வப் பெருந்தகை வழக்கு!

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை…

தமிழ்நாட்டை போதை மாநிலமாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்: வானதி சீனிவாசன்!

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவான பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசனின் ஆபிஸ் வளாகத்தில், குவாட்டர் மதுபாட்டில்கள் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி…

அம்பானி, அதானியிடம் ராகுல் காந்தி பணம் வாங்கிவிட்டார்: மோடி

தெலங்கானாவின் கரீம்நகரில் இன்று நடைபெற்ற பேரணியின் போது,​​பிரதமர் நரேந்திர மோடி, அம்பானி, அதானி ஆகியோருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் “டீல்கள்”…

ஊழியர்களின் போராட்டம் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை கடும் பாதிப்பு!

ஏர் இந்தியா ஊழியர்களின் போராட்டம் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விமான பயணிகள் கடும்…

பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள்: சோனியா

பாஜகவின் வெறுப்பையும் பொய்யையும் நிராகரியுங்கள் என்று சோனியா வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான 3-வது கட்ட வாக்குப் பதிவு…

ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி செய்த உக்ரைன் உயரதிகாரிகள் கைது!

ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின்…

முத்திரை கட்டணங்களை பலமடங்கு உயர்த்தியது தமிழக பதிவுத்துறை!

ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது. கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு…

நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம்: சுகாதாரத் துறை!

பகல் நேரத்தில் நேரடி வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத…

காமராஜர் நினைவிடம் இடுகாடுபோல உள்ளது: செல்வப்பெருந்தகை!

காமராஜரின் நினைவிடம் இடுகாடுபோல் பராமரிப்பின்றி இருந்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்…

சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு!

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து நிர்மலாதேவி மேல்முறையீடு…

16 மணி நேரம் தடையற்ற மின்சாரமா? முழு பூசணியை சோற்றில் மறைக்குறீங்களே: அன்புமணி!

தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் சீராக வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு பதில் கொடுத்திருந்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இந்நிலையில், அமைச்சரை விமர்சித்து…

நீ மீசை வச்ச ஆம்பள தானே.. பொம்பளைங்கள ஏன் தப்பா பேசுற: வீரலட்சுமி!

“நீ ஒரு மீசை வெச்ச ஆம்பள தானே.. அப்படியென்றால் ஒரு ஆம்பளை கூட நேரடியாக மோது. ஆம்பள டூ ஆம்பள தான்…

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது: ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. என ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் சட்டமன்ற…

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்!

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம்…

நீட் தேர்வு போலி மருத்துவர்களை தான் உருவாக்குகிறது: சீமான்!

இந்தியாவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவு தேர்வை அமெரிக்க நிறுவனம் ஏன் நடத்த வேண்டும், இந்தியாவில் நிறுவனங்களே இல்லையா? என சீமான் கேள்வி…

சேலம் சைபர் கிரைம் போலீஸ் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…