பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமை, இன்று வியாழக்கிழமை 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ராஃபாவில் இருந்து கடந்த 3 நாள்களில் இடம்பெயர்ந்ததாக…
Category: தலைப்பு செய்திகள்
யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்த தகுந்த நேரமிது: சென்னை உயர் நீதிமன்றம்!
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகி முன்ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “யூடியூப்…
கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு பரிசோதனை!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள்…
நெல் கொள்முதல் நிலைய வசதிகளை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ்!
செஞ்சியில் கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதமடைந்ததை மூடி மறைக்க முயல்வதை விடுத்து கொள்முதல் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துமாறு தமிழக அரசுக்கு…
வாராணசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல்…
ரஃபாவைக் கைப்பற்ற நினைத்தால் இஸ்ரேலுக்கு ஆயுத உதவி கிடையாது: ஜோ பைடன்!
தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரைக் கைப்பற்றும் முனைப்பில் இஸ்ரேல் தாக்குதல் நடத்துமேயானால் இனி அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்கப்படாது என அமெரிக்க…
பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், ஏன் தென்னிந்தியாவிலேயே பாஜகவுக்கு முதல் எம்.எல்.ஏவை…
போதைப் பொருட்கள் வருவதற்கு மத்திய முகமைகளின் தோல்வியே காரணம்: செல்வப்பெருந்தகை!
வெளிநாடுகளில் உற்பத்தியாகும் போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு, மத்திய பாதுகாப்பு முகமைகளின் தோல்வியே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை…
உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்
மழை காரணமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. மழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு…
அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புங்கள்: ராகுல்!
காங்கிரஸ் கட்சிக்கு வேன் நிறைய பணம் கொடுத்தார்களா? என்பதை விசாரிக்க அதானி, அம்பானி வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு ராகுல்…
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறும் அஸ்ட்ராஜெனகா!
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசியை திரும்பப்பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம்…
கஞ்சா வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் ஆஜர்!
காவல்துறை அதிகாரிகள், பெண்போலீஸார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் மே 4-ம்தேதி கோவை சைபர் க்ரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சவுக்கு…
காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!
தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து…
அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்!
ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து ராகுல் காந்தி, பொதுக் கூட்டங்களில் பேசியபோது அதானி பெயரை 103 முறையும் அம்பானி பெயரை 30 முறையும்…
அரசியல் அமாவாசை பழனிசாமி அறிக்கை விடலாமா?: ஆர்.எஸ்.பாரதி!
“அரசியல் அமாவாசையாகத் துரோகங்களால் நிறைந்த ஆட்சி செய்த பழனிசாமிக்கு ஜூன் 4-ஆம் தேதி மக்கள் புகட்டவுள்ள பாடம் புரியுமா?” என திமுக…
அன்புள்ள சாம் பிட்ரோடா, நான் ஒரு கருப்பு பாரதியன்: அண்ணாமலை!
காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. காங்கிரஸ் கட்சியின்…
காவல்துறையினரின் உதவியில்லாமல் கஞ்சா வியாபாரம் நடைபெற வாய்ப்பு இல்லை: உயர் நீதிமன்றம்!
கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் நீதிமன்றங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது?…
செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?: தமிழிசை!
“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு இப்போதுதான் காமராஜர் நினைவிடம் ஞாபகம் வந்ததா?” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி…
