அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஜனவரி 22-ம் தேதி, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ராம ஜோதியை…
Category: தலைப்பு செய்திகள்
சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள அமெரிக்கா அனுமதி!
அமெரிக்கா, அந்நாட்டின் சட்டப் பேரவையின் அனுமதியின்றி இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை மேற்கொள்ள இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அவசரகால முன்னெடுப்பைக் கையில்…
கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்!
காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்…
மின்வாரிய குத்தகை முறை பணி நியமனத்தால் சமூக நீதிக்கு ஆபத்து: அன்புமணி
“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு…
வெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் வழங்க ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…
அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர்…
விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்: பிரேமலதா
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.…
ராமரை வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம்: சஞ்சய் ராவத்!
அயோத்தி ராமர் கோயில் விஷயத்தை அரசியல் ஆக்குவதாக பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி…
பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடு பலியாவதை ஏற்க முடியாது: ஜவாஹிருல்லா
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை…
ஒரே நாளில் 122 ஏவுகணைகள்: உக்ரைன் மீது வான் தாக்குதலை நடத்திய ரஷ்யா!
நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது, 122…
புதிய வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்
புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பருவமழையையொட்டி, சென்னையில் 10-வது…
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை: ராமதாஸ்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது…
அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்!
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.…
விஜயகாந்த் போன்ற அரசியல்வாதியை பார்ப்பது அரிது: நிர்மலா சீதாராமன்!
“விஜயகாந்த் போன்ற மனிதநேயம் கொண்ட அரசியல்வாதியைப் பார்ப்பது அரிது. கேப்டன் விஜயகாந்தின் மறைவுச் செய்தியை கேட்ட பிரதமர் மோடி, மத்திய அரசின்…
டிஎன்பிஎஸ்சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அன்புமணி!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்கள் வசதிக்காக டி.என்.பி.எஸ்.சி பொறியியல் பணி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…
மீண்டும் ஜெயலலிதா தமிழக முதல்வராக உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த்: ஓ.பன்னீர் செல்வம்!
2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவதற்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த் என ஓ.பன்னீர் செல்வம் பெருமைப்படுத்தியுள்ளார். விஜயகாந்த்…
புதிய அணு உலைகளை அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது: ராமதாஸ்
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.…
இந்தியா-பிலிப்பைன்ஸ் கடற்படைகளின் கூட்டுப்பயிற்சி: சீனா கண்டனம்!
இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு 3-ம் தரப்பினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது. தென்சீன கடல்…
