மணிப்பூர் மாநிலத்தில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். அதையடுத்து ஊரடங்கு அமல்…
Category: தலைப்பு செய்திகள்
அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்!
“பாஜகவால் அமலாக்கத் துறை எப்படி தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு சேலம் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாகும். அமலாக்கத் துறை அதிகாரிகள் மீதும் கடும்…
பாகிஸ்தானில் ‘இந்தியாவின்’ ‘ரா’ நிதி உதவியுடன் படுகொலைகள்: பாகிஸ்தான் இடைக்கால பிரதமர்!
பாகிஸ்தானில் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான ரா நிதி (RAW) உதவியுடன் பலுசிஸ்தான் தீவிரவாதிகள் 80, 90 கொலைகளை நிகழ்த்தி…
மருத்துவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை: ராமதாஸ்
முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணி முறையை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…
போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
“போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்” என முன்னாள் முதல்வர்…
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் : அன்புமணி
எண்ணூர் கோரமண்டல் உர ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது…
‘எக்ஸ்போசாட்’ சேட்டிலைட்டுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி-58!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை எக்ஸ்போசாட்’ உள்ளிட்ட செயற்கைக்கோள்களுடன் ராக்கெட் வெற்றிகரமாக…
பொங்கல் பரிசு தொகுப்பை உடனே அறிவிக்க வேண்டும்: ராமதாஸ்
தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்…
அரசாங்கம் வாழ வேண்டும் என்று நினைக்கிறதா அல்லது சாக வேண்டும் என்று நினைக்கிறதா: சீமான்
எண்ணூரில் மிகப்பெரிய அம்மோனியா வாயு கசிவுக்கு காரணமான கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப்…
அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: திருமாவளவன்!
சாதி பெயரைக் குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்…
சமூகத்துக்கு அநீதி இழைத்தவர்கள் நியாய யாத்திரைக்கு தயாராகிறார்கள்: ஜே.பி.நட்டா!
தங்கள் குடும்பத்துக்கு வெளியே யாரையும் பற்றி சிந்திக்காதவர்கள் இன்று நாட்டை பற்றி பேசுவதாக ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை…
மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டம்!
2024-ம் ஆண்டு மேலும் 3 ராணுவ உளவு செயற்கைகோளை அனுப்ப வடகொரியா திட்டமிட்டுள்ளது. எதிரி நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்தை…
ஊழல்வாதிகளுக்கு நடுக்கத்தை கொடுத்த ஆண்டு 2023: அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக அவர் வாழ்த்துச் செய்தியில் திமுகவை மறைமுகமாக…
பிரதமர் மோடியின் செல்ஃபி நிலையங்கள்: ராகுல் கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடியின் ஒரு ஆள் உயரத்திலான அட்டைப்படங்கள், பல ரயில் நிலையங்களில் மக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்வதற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த செல்ஃபி…
உலகில் அனைவருக்கும் சொந்தமான கடவுள் ராமர்: பரூக் அப்துல்லா!
“கடவுள் ராமர், இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; அவர் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தமானவர்” என ஜம்மு காஷ்மீர் முன்னாள்…
தமிழ்நாடு அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்: வேல்முருகன்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக முதல்வர் இதனை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என…
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள பல்வேறு…
