கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிட சென்ற வருமான வரித் துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி…
Category: தலைப்பு செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் முடக்கம்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் ரூ.34.7 லட்சம் தொகையை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள…
டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல்: எடப்பாடி பழனிசாமி!
டெல்லி மதுபான கொள்கையை விட பல மடங்கு ஊழல் என்றும், சோதனையோடு விட்டு விடாமல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக…
திமுக அரசு, ஆர்.எஸ்.எஸ். ஆதரவு போக்குடன் செயல்படுகிறது: சீமான்!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவர் ஜன்னத்தை ஹிஜாப் விவகாரத்தில் மிரட்டிய பாஜக நிர்வாகிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என நாம்…
தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல்: மு.க ஸ்டாலின்!
தமிழகத்தில் கேலா இந்தியா போட்டிகளை நடத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது கோரிக்கையை ஏற்ற…
தமிழ் விடைத்தாளை திருத்த உடற்கல்வி ஆசிரியர்கள்?: ராமதாஸ் கண்டனம்!
பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வின் விடைத்தாள்களை தமிழாசிரியர்களைக் கொண்டு திருத்தாமல் அறிவியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு திருத்துவது அன்னைத் தமிழுக்கு…
நேரு நினைவு நாள்: மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மரியாதை!
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன…
வருமான வரி அதிகாரிகள், திமுகவினர் மீது வழக்கு பதிவு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனையிட சென்ற ஐடி அதிகாரிகள் மீதும், அவர்களை தாக்கியதாக கூறி திமுகவினர் மீது காவல்…
மும்மொழி கொள்கை: அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை சவால்!
மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த தயாரா? என்று அமைச்சர் பொன்முடிக்கு அண்ணாமலை சவால் விட்டுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக…
கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கை உடைக்கவே ரெய்டு: வன்னி அரசு!
கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் செல்வாக்கை உடைக்கவே ரெய்டு நடத்தப்பட்டதாக விசிக தெரிவித்துள்ளது. தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்: மா.சுப்பிரமணியன்
சிதம்பரம் சிறுமிக்கு இருவிரல் பரிசோதனை செய்ததாக எழுந்த புகாரில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி உண்மைக்கு புறம்பான கருத்தை கூறுவதாக…
காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை: ரவிசங்கர் பிரசாத்!
பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் எழுப்பிய 9 கேள்விகள் பொய் மூட்டை, ஏமாற்ற மலை என்று பா.ஜ.க. சாடி உள்ளது. பிரதமர் மோடியின்…
ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனு!
ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரி கர்நாடக கோர்ட்டில் ஜெ.தீபா மனுத்தாக்கல் செய்துள்ளார். அதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைத்து…
குடியாட்சியில் முடியாட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்: சீமான்
சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எதற்கு செங்கோல் என்று நாம்…
புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும்: பிரதமர் மோடி!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் விடியோவினைப் பகிர்ந்து, புதிய நாடாளுமன்றம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர்…
அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது: ஓ. பன்னீர்செல்வம்!
கரூரில் வருமான வரி துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதை ஓ. பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள்…
ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை: ஜெய்ராம் ரமேஷ்
1947ல் ஆங்கிலேயர் ஆட்சியை ஒப்படைத்ததன் அடையாளமாக செங்கோல் வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மே 28-ல் நடக்கும் நாடாளுமன்ற கட்டட திறப்பு…
2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம் கூட வாங்கவில்லை: செந்தில் பாலாஜி
ஐடி ரெய்டு குறித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2006ம் ஆண்டுக்கு பிறகு ஒரு சென்ட் நிலம்கூட நான் வாங்கலை என்று…
