செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகளை சோதனை நடத்த விடாமல் திமுகவினர் தடுப்பது ஏன்? என்றும், குற்றம் செய்யவில்லை என்றால் அதிகாரிகளை…
Category: தலைப்பு செய்திகள்
செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயக்குமார்
அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்த உயிருக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்காது.…
வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அவரது ஆதரவாளர்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…
சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம்…
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைக்க கோரிய மனு தள்ளுபடி!
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.…
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி…
ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்: அண்ணாமலை
பால் கொள்முதல் விலையை அதிகரித்து ஆவின் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக மாநில…
புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா: திமுகவுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை!
திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடனும், அக்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில்…
குன்றத்தூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல்!
குன்றத்தூரில் சாலை விரிவாக்க பணிக்காக வீடுகள் இடித்து அகற்றப்படுகிறது. வீடுகளை இழந்தவர்களுக்கு சீமான் ஆறுதல் கூறினார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை…
அதிமுக போல பாஜகவிடம் அடிமையாக இருக்காதீங்க: உதயநிதி ஸ்டாலின்!
பாஜகவிடம் அதிமுக அடிமையாக இருப்பது போல் இல்லாமல், வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தும் ஒத்துழைப்பு கொடுத்தும் அடிமையாக இருக்காமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்…
பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழகத்துக்கு கிடைத்த கவுரவம்: நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் புதிதாக நிறுவப்படும் செங்கோலுக்கும், தமிழகத்துக்கும் இடையேயான உள்ள 77 ஆண்டு வரலாற்று தொடர்பு பற்றி மத்திய அமைச்சர்…
டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக அமைச்சா் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!
சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கவர்னரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி…
முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்: சீமான்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்க்கும் விதமாக சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், “முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்குச் செல்வதை வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன்” என…
எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதமர் மோடிக்கும் கே.எஸ்.அழகிரி கண்டனம்!
முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதலமைச்சரின் பயணத்தை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிக்கும், சாவர்க்கர் பிறந்தநாளில் நாடாளுமன்றத்தை திறக்கும் மோடிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்…
அமுல் நிறுவனம் பால் கொள்முதல்: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
அமுல் நிறுவனத்தின் செயல்பாடு, ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர்…
புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது: சீமான்
புதிய நாடாளுமன்றக்கட்டிட திறப்பு விழாவை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பது வரவேற்கத்தக்கது என சீமான் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நாம் தமிழர்…
சிதம்பரம் கோவிலில் விரல் சோதனை நடக்கவில்லை: தேசிய குழந்தைகள் ஆணையம்!
சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது. விரல் பரிசோதனை…
என்னை எதிர்த்துப் போராட்டம் நடத்துபவர்கள் மீது பரிதாபப்படுகிறேன்: ஆளுநர் தமிழிசை
அரியாங்குப்பம் அரசு சுகாதார நிலையத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து…
