விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேறியதற்கு யார் பொறுப்பு: ப.சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் விவாதம் இன்றி மத்திய பட்ஜெட் நிறைவேற்றப்பட்டதற்கு யார் பொறுப்பு என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் கேள்வி…

அருணாசலபிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!

அருணாசலபிரதேச விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று கூறி…

ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை!

ஆப்கான் பெண்கள் ஐ.நா. அமைப்பில் பணிபுரிய தடை விதித்து தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் ஆப்கானிஸ்தானுக்கு ஐ.நா.,…

அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம்: மு.க.ஸ்டாலின்

சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்த திறனறி தேர்வு திட்டம் என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

தமிழ் வழி படித்தவர்களின் வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப்படுகிறது: டாக்டர் ராமதாஸ்!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ்…

திமுக எம்.பிக்கள் தூங்குகிறார்களா?: எடப்பாடி பழனிசாமி!

திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்காமல் சட்டமன்றத்தில் நிலக்கரி சுரங்கம் விவகாரம் குறித்து பேசி பிரயோஜனம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.…

தனியார் பால் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்தனும்: அன்புமணி

ஒரு லிட்டர் தனியார் பால்விலை 2 ரூபாய் வீதமும், தயிர் விலை 8 ரூபாய் வீதமும் உயர்த்தப்பட்டு இருக்கும் நிலையில், ஏழைகளை…

சென்னையில் கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் பலி!

சென்னையில் கோயில் குளத்தில் சாமியை குளிப்பாட்டும் போதும் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை…

மீடியா ஒன் சேனலுக்கு ஒன்றிய அரசு விதித்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம்!

கேரளாவைச் சேர்ந்த மீடியா ஒன் தொலைக்காட்சி சேனலுக்கு ஒன்றிய அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கேரளாவிலிருந்து…

தமிழ்நாட்டின் உணவு களஞ்சியத்தை பாலைவனமாக்க பாஜக சதி: திருமாவளவன்

தமிழ்நாட்டின் உணவு களஞ்சியமான காவிரி டெல்டா பகுதியை மத்திய பாஜக அரசு பாலைவனமாக்கும் வகையில் நிலக்கரி சுரங்க திட்டத்தை மேற்கொள்கிறது என்று…

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக மட்டும் தான்: எடப்பாடி பழனிசாமி!

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது!

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரம் தொடர்பான வழக்கில் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில்,…

பிரதமர் மோடி என்னை பழிவாங்காமல் அரசியல்வாதியாக நடந்துகொண்டார்: குலாம் நபி ஆசாத்

பிரதமர் நரேந்திர மோடி தன்னை பழிவாங்காமல் அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் ஜனநாயக ஆசாத் கட்சி…

இந்திய, இலங்கை கடற்படைகள் கூட்டு போர்ப்பயிற்சி!

கொழும்புவில் இந்திய, இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியது. இந்திய, இலங்கை கடற்படைகள் ஆண்டுதோறும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்…

சிக்கிம் எல்லையில் பயங்கர பனிச்சரிவு: பலர் பலி!

சிக்கிம் அருகே நாதுலா எல்லைப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா…

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதியில்லை: உதயநிதி ஸ்டாலின்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுக்க அனுமதிக்கப்படாது என்று அமைச்சர் உதயநிதி…

தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: தமிழக அரசு!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் வேண்டுகோள்…

மண்ணுக்கடியில் வைரமே கிடைப்பதாக இருந்தாலும் எங்களுக்கு வேண்டாம்: டிடிவி தினகரன்

மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக…