சாவர்க்கரை பற்றி பேச ராகுலுக்கு என்ன தகுதி இருக்கிறது: தேவேந்திர பட்னாவிஸ்

ஆர்எஸ்எஸ் நிறுவனர் சாவர்க்கரை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மகாராஷ்ட்ரா துணை முதல்வரும், பாஜக மூதத் தலைவருமான தேவேந்திர…

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளுக்கு சீனா புதிய பெயர்!

இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு ஊர்களுக்கு சீன மொழியில் பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

பாஜக வலிமை பெற வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்: அண்ணாமலை

பாஜகவில் ஒன்மேன் ஷோ கிடையாது. இது தொண்டர்களால் ஆன கட்சி. ஆட்சி மன்றக் குழு எடுக்கும் முடிவுக்கு எல்லா தொண்டர்களும் கட்டுப்படுவார்கள்.…

கலாசேத்ரா பாலியல் புகார் குற்றவாளிகள் ஒருத்தரையும் விடாதீங்க: கி.வீரமணி

சென்னை கலாசேத்ரா நிறுவனத்தில் பாலியல் புகாருக்குள்ளான அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தி உள்ளார்.…

நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த ராகுல்காந்தி முயற்சி: கிரண் ரிஜிஜு

நீதித்துறை மீது அழுத்தம் செலுத்த ராகுல்காந்தி முயற்சிக்கிறார் என்று மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார். அவதூறு வழக்கில்…

அமெரிக்க ராணுவ தளங்களின் தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்பிய உளவு பலூன்!

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா வான்பரப்பில் மர்ம பலூன் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த உளவு பலூன் அமெரிக்கா முழுவதும்…

ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம்: ரஷ்யா!

ஓட்டலில் நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான போரை ரஷ்யர்களில் ஒரு…

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை: பிரதமர் மோடி

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை என பிரதமர் மோடி கூறினார். நாட்டின் உயரிய விசாரணை அமைப்புகளில், மத்திய…

திமுக அரசு ஏற்கெனவே இருந்த பதிவுக் கட்டணத்தை கூட்டியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்!

பதிவுத்துறை கட்டணத்தை குறைத்து நிலம் வாங்குபவர்களின் சுமையை திமுக அரசு குறைத்துவிட்டதாக கூறி ஏற்கெனவே இருந்த பதிவு கட்டணத்தைவிட கூட்டியுள்ளதாக ஓ.…

ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட…

கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு திருமாவளவன் ஆதரவு!

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதாகவும், இதனால் வருகிற ஏப்ரல் 5ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வி.சி.க.…

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி!

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியது. கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 210 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக…

சமணர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து!

சமணர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியத்…

திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் தொடரும் அவலங்கள்: எடப்பாடி பழனிசாமி!

வரும் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்ற நம்பிக்கை இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு…

வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டு: சீமான்

வழக்கறிஞர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.…

ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன்?: ப.சிதம்பரம்

மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை…

கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணி மீது இளைஞர் தீ வைத்த சம்பவத்தில் 3 பேர் பலி!

கேரளாவில் ஓடும் ரயிலில் நடு இரவில் சக பயணி மீது சைக்கோ ஒருவன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கிறான். இந்த கொடூர…

இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான்: சீமான்!

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என எல்லாரும் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள். இந்திய நாடு அதிகம் ஏற்றுமதி செய்வது மாட்டுக்கறிதான். இஸ்லாமிய கிறிஸ்தவ நாடுகளுக்கு…