மங்களூருவில் ஆட்டோ குண்டுவெடிப்பு பயங்கரவாத தொடர்புடையது: டிஜிபி

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத செயல்தான் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் உறுதியாக தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் மங்களூருவில்…

தாய்லாந்தில் அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் சீன அதிபா் சந்திப்பு!

தாய்லாந்தில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ் நேற்று சனிக்கிழமை சந்தித்தாா். தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில்…

இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும்: ரனில் விக்ரமசிங்கே!

இலங்கைத் தமிழா்களின் பிரச்சினைகளுக்கு ஓராண்டில் தீர்வு காணப்படும் என அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார் இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் அடக்கி…

ஏவுகணை வீசியதை மகளுடன் ரசித்த வடகொரியா அதிபர் கிம்!

வடகொரியா வீசிய ஏவுகணையை தனது மகளுடன் அதிபர் கிம் ஜாங் உன் பார்வையிடுவதை அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. கண்டம் விட்டு…

தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியா்களின் கடமையாகும்: பிரதமா் மோடி

‘உலகில் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் மரபை பாதுகாக்க வேண்டியது 130 கோடி இந்தியா்களின் கடமையாகும். அதைப் புறக்கணிப்பது, தேசத்துக்கு…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. அரசு தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒரு…

தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதை போட்ட நீதிக்கட்சி: வைகோ

இன்று இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஓங்கி வளர்ந்து நிற்பதற்கு அடித்தளம் அமைத்ததே நீதிக்கட்சி அரசு தான் என மதிமுக…

ஜாமினில் விடுதலையான சவுக்கு சங்கருக்கு சிறைவாசலில் உற்சாக வரவேற்பு!

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து கடலூர் சிறைவாசலில் அவரது நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.…

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வரலாறு படைக்க வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்

காசி தமிழ் சங்கமம் விழா பெரிய அளவில் வெற்றி பெற்று, சரித்திரச் சாதனை படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று…

பாகிஸ்தான் எப்படி இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடும்: கே.எஸ்.அழகிரி

இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு…

தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா: ஆர்.பி.உதயகுமார்

கேரள மாநில அரசின் டிஜிட்டல் ரீ சர்வே மூலம் தமிழகத்தின் எல்லைகள் பறிபோவதை தடுக்க திமுக அரசு முன்வருமா என்று அதிமுக…

அடிக்கு அடி என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம்: பிரதமர் மோடி

தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என்றைக்கும் பிரயோஜனப்படாது. ‘கல்லுக்கு கல்’, ‘அடிக்கு அடி’ என்பதே தீவிரவாதத்தை எதிர்கொள்ள சரியான ஆயுதம் என்று பிரதமர்…

Continue Reading

ராஜிவ் போன இடத்திற்கே ராகுலை அனுப்புவதாக மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ்…

வடகொரிய ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததை சகித்து கொள்ள முடியாது: பிரதமர்

வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானுக்குள் விழுந்ததற்கு, ஜப்பான் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு…

அமெரிக்க சபாநாயகர் பதவியில் இருந்து நான்சி பெலோசி விலகல்!

அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையில் ஆளும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை இழந்தது. அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435…

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

வீர சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம்…

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை: மத்திய அரசு மறு சீராய்வு மனு!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

ஆர்எஸ்எஸ் காலூன்றவே தமிழ்நாட்டில் அனைத்து சூழ்ச்சிகளையும் செய்கிறார்கள்: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், தமிழக பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். திருவண்ணாமலையில்…