இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: பேரறிவாளன் வழக்கறிஞர் பிரபு

பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என அவர் தரப்பு வழக்கறிஞர் பிரபு கூறினார்.…

அடுத்த 5 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதமாக உயரும்: செந்தில்பாலாஜி

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீத விழுக்காடு என்ற நிலையை எட்டும்…

கலைஞர் சிலை அமைக்கும் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

திருவண்ணாமலையில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை…

போதைப் பொருள் மையமாக மெரினா கடற்கரை: ஓபிஎஸ் கண்டனம்!

புகழ் பெற்ற மெரினா கடற்கரையை போதைப் பொருட்களின் மையமாக மாற்றியுள்ள திமுக அரசிற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது: பேரறிவாளன்

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது என்று விடுதலைக்குப் பின் பேரறிவாளன் கூறினார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30…

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன்!

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த…

ரஷ்யாவை விட்டு வெளியேறும் மெக்டோனல்ட்ஸ்!

ரஷ்யாவில் உள்ள மெக்டோனல்ட்சின் 850 உணவகங்கள் உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது. கம்யூனிச நாடுகளின் கூட்டமைப்பான சோவியத் ஒன்றியம் 1990-களில் பிரிந்தபோது ரஷ்யாவிற்கு…

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு சட்டவிரோதமானது: சு.வெங்கடேசன்

தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பிரிவு என்பது சட்டவிரோதமானது; அதனை கலைக்க வேண்டும்; மேலும் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின்…

சீன விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம்?

சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து…

திமுக வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது: அண்ணாமலை

திராவிட முன்னேற்றக்கழகம் என்பது பெரிய வெங்காயத்தை போன்றது என்றும் உரிக்க உரிக்க ஒன்றுமே இருக்காது எனவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை…

இந்திய கடற்படைக்கு ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம்!

இந்திய கடற்படைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், ஒரே நேரத்தில், இரண்டு போர்க் கப்பல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நம் கடற்படைக்காக, இரண்டு…

ரஷ்யா அதிபர் புதினுக்கு கனடாவில் நுழைய தடை!

ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த சுமார் 1,000 பேர் தங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்யும் மசோதாவை…

தி.மு.க. ஆட்சியில் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்: சசிகலா

தி.மு.க. வாக்குறுதியை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சசிகலா குற்றம் சாட்டினார். சிவகங்கை…

நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்: வெங்கையா நாயுடு

எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலையும் முறியடிக்க நமது வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். நீலகிரி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணைய விசாரணை அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு…

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் இலவசமில்லை: சுகாதாரத் துறை அறிவிப்பு

தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில், ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடப்படாது என, பொது சுகாதாரத் துறை…

Continue Reading

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ போலீசார் கைது செய்தனர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்…

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்த வேண்டும்: அன்னா ஹசாரே

லோக் அயுக்தா சட்ட வரைவு குழு கூட்டத்தை நடத்துமாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு, அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். காந்தியவாதியும், சமூக…