சீனக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவுக்கு அச்சுறுத்தல்: சீமான்

சீனாவின் உளவுத் துறைக் கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் என, நாம் தமிழர் கட்சி தலைமை…

நாடு முழுக்க உணவின்மையால் குழந்தைகளுக்கு ரத்த சோகை அதிகரிப்பு: ப.சிதம்பரம்

பணவீக்கத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே நாட்டில் ரத்தசோகை அதிகரிப்பிற்கு ஒரே காரணம்…

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

உச்சநீதிமன்றத்தின் கிளை, சென்னையில் அமைய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை,…

Continue Reading

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?: சீமான்

தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடை செய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன்?…

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கக் கோரி மு.க.ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக…

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மீது சீனா பொருளாதார தடை!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி மீது பொருளாதார தடை விதிக்கப்படுவதாக, சீன அரசு அறிவித்து உள்ளது. அண்டை நாடான சீனா,…

இந்தியாவில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது: ராகுல் காந்தி!

இந்தியாவில் ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயகம் செத்துக் கொண்டிருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.…

இந்தியர்களை சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதற்கு அரசு ஊக்குவிக்கிறதா?: ரவிக்குமார் எம்.பி.

இந்தியாவில் கிளினிக்கல் ட்ரயல்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பது ஏன் என்று ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். புதிய மருத்துவ முறை…

கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி: டிடிவி தினகரன்

பெரியார் கடவுளுக்கு எதிரி கிடையாது. கடவுளின் பெயரால் ஏமாற்றுகிறவர்களுக்குதான் பெரியார் எதிரி என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில்…

என்.எல்.சி வேலைவாய்ப்பு: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

என்.எல்.சி திட்டங்களுக்கு நிலம் வழங்கிய குடும்பங்களை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக…

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

தமிழகத்தை வன்முறைக் களமாக மாற்ற வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள…

சா்வதேச சூழல் குறித்து இந்தியா-அமெரிக்கா அமைச்சா்கள் ஆலோசனை!

சா்வதேச சூழல் உள்ளிட்டவை குறித்து வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனும் ஆலோசித்தனா். அமெரிக்காவின் மக்கள் பிரதிநிதிகள்…

தைவானைச் சுற்றி சீனா போர்ப்பயிற்சிக்கு அமெரிக்கா கண்டனம்!

தைவான் தீவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக, அந்த தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி…

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள்: ராகுல் காந்தி

மோடியும், அமித்ஷாவும் நாட்டுக்கு என்ன செய்தார்கள். மோடியை கண்டு காங்கிரஸ் பயப்படாது என ராகுல் காந்தி கூறியுள்ளார் டெல்லியிலுள்ள காங்கிரசுக்கு சொந்தமான…

முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்துப் பாதையை மாற்றும் கேரளம்!

முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்தை, கேரள நீர்ப்பாசனத் துறையினர், மாற்றுப்பாதையில் திருப்பி விடுகின்றனர், எனவே நீர் பிடிப்பு பகுதிகளை ட்ரோன்…

தைவான் கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசிய சீனா!

தைவான் நாட்டு கடற்கரையில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் போர் பயிற்சி மேற்கொண்டது. தைவானை சுற்றி 6 இடங்களில் சீனா…

5ஜி ஏலம்: ஆ.ராசாவின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை விளக்கம்!

இதுவரை நடந்த அலைக்கற்றை ஏலத்திலேயே இதுதான் அதிக தொகைக்கு ஏலம் போயிருப்பதாக அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நடந்த 5ஜி அலைக்கற்றை…

ஓ.பி.எஸ்.க்கு உயர் நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம்!

அதிமுக பொதுக் குழு வழக்கை விசாரிக்கும் தன்னை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பிய ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை உயர்…