அரசியல் லாபத்திற்காக சுயநலத்திற்காக அமலாக்கத் துறையை பயன்படுத்தக் கூடாது என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். ஜூலை 27ஆம் தேதி…
Category: தலைப்பு செய்திகள்
சோனியா, ராகுலை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள்: அபிஷேக் சிங்வி
வீடுகளுக்கு முன்பு போலீஸ் குவித்து சோனியா, ராகுல் காந்தியை பயங்கரவாதிகள் போல நடத்துகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி குற்றம்…
மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும்: ரணில் விக்கிரமசிங்கே
தமிழர்களின் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மலையகத் தமிழர் பிரச்சனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை அதிபராக…
தைவான் மீது பொருளாதார தடைகளை விதித்த சீனா!
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தைவான் மீது சீனா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.…
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம்!
ஜெயலலிதா மரணம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 3 வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள்…
அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது!
ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5…
யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல்!
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாட்டின் முதல்…
தைவானை அமெரிக்கா கைவிடாது, நாங்க இருக்கோம்: நான்சி பெலோசி!
தைவானை அமெரிக்கா கைவிடாது என, அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி தெரிவித்து உள்ளார். அண்டை நாடான சீனா, தைவான் நாட்டை,…
டெண்டர் முறைகேடு: எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ. விசாரணை ரத்து!
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து…
அமெரிக்க சபாநாயகர் நான்சி தைவான் சென்றதால் பரபரப்பு!
அமெரிக்க சபாநாயகர் நான்சி சீனாவின் எதிர்ப்பை புறந்தள்ளிவிட்டு தைவான் சென்றடைந்தார். 2-ம் உலக போருக்கு பிறகு சீனாவில் இருந்து தைவான் பிரிந்தது.…
மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல: டாக்டர் ராமதாஸ்
மின்சார கட்டணத்தை ஆண்டுதோறும் உயர்த்த தமிழக அரசு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளது. மின்சார வாரியம் கார்ப்பரேட் நிறுவனம் அல்ல என…
தைரியமிருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்: ஆதித்யா தாக்கரே
மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதித்ய தாக்கரே கலந்து கொண்டு பேசியபோது, தைரியமிருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் என்று கூறினார். மகாராஷ்டிரா…
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது: அன்புமணி
காவிரி பாசன மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என டாக்டர் அன்புமணி…
நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்க துறை ரெய்டு!
டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட…
மாலத்தீவு அதிபருடன் பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை!
பிரதமர் நரேந்திர மோடியை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் சாலி சந்தித்தார். .6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது மாலத்தீவின் அதிபர் இப்ராஹிம் 4 நாள்…
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தலைவர்அல் ஜவாஹிரி பலி!
அல் கொய்தா இயக்கத் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய உளவு அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில்…
அடித்தட்டு மக்களுக்கு உதவ மறுக்கிறது மத்திய அரசு: கனிமொழி
இந்தியாவில் அடித்தட்டு மக்களுக்கு உதவிகள் செய்ய தயங்கும் மத்திய அரசு, சில தொழிலதிபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி செய்து…
இந்திய பிரதமர் பங்களாவுக்குள்ளும் மக்கள் நுழையத்தான் போகிறார்கள்: ஓவைசி!
இலங்கையில் நிகழ்ந்ததைப் போல இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பங்களாவுக்குள் மக்கள் ஆவேசமாக நுழையத்தான் போகிறார்கள் என மஜ்லிஸ் கட்சியின் தலைவரான…
